tag:blogger.com,1999:blog-6078090706897622970.post7798900487237621752..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36523695242481737772010-08-02T21:55:13.369-04:002010-08-02T21:55:13.369-04:00வாவ் சூப்பர் தள்ங்க. நான் இன்றைக்கு தான் பழமைபேசி ...வாவ் சூப்பர் தள்ங்க. நான் இன்றைக்கு தான் பழமைபேசி தளம் வழி இந்த தளத்திற்க்கு தடம் புரண்டு வந்தேன்.<br />பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.<br />மீண்டும் வருகிறேன். <br /><br />ரொம்ப நல்லா இருக்கு கதைங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50495887196166513502010-08-01T03:34:49.095-04:002010-08-01T03:34:49.095-04:00ஞான பீடந்தானே.... ஒண்ணு போதுமா நாலஞ்சு வேணுமா??
...ஞான பீடந்தானே.... ஒண்ணு போதுமா நாலஞ்சு வேணுமா?? <br /><br />:)))))))))))))))))))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-65381528648904977402010-07-31T14:37:56.838-04:002010-07-31T14:37:56.838-04:00//
இந்தக் கதை முழுக்க முழுக்க என் கனவுதான்...
//
...//<br />இந்தக் கதை முழுக்க முழுக்க என் கனவுதான்...<br />//<br /><br />இப்படி நீங்க எவ்வளவு தடவை சொன்னாலும் உங்களை யாரும் நம்பப் போறதில்லே போங்க:)<br /><br />செமையா நகைச்சுவையுடன் கூடிய இளமைப் பிராய நிகழ்வுகள் என்று சொல்லலாமா நசரேயன்:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-91822547242959324992010-07-31T14:35:37.801-04:002010-07-31T14:35:37.801-04:00//
"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக...//<br />"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"<br />//<br /><br />ஐயோ எப்படி எல்லாம் சொல்லி இருக்கீங்களா? அது சரி :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-16122136980960419692010-07-31T14:33:09.641-04:002010-07-31T14:33:09.641-04:00This comment has been removed by the author.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-28470455738489438822010-07-31T14:28:03.004-04:002010-07-31T14:28:03.004-04:00//"திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?"...//"திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?"<br />//<br /><br />தலைப்பே ஒரே தில்லாலங்கடியா இருக்கே:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22302376771231381942010-07-31T07:39:07.252-04:002010-07-31T07:39:07.252-04:00கணிப்
பொறியாளர் ஆக்கி இருக்குன்னு சொன்னா நம்பவா ப...கணிப் <br />பொறியாளர் ஆக்கி இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க.//<br />அந்த உதைக்கே கணிப் பொறியாளர்னா இன்னும் போட்டு இருந்தாங்கன்னா என்னவா ஆகி இருப்பிங்க நசர்...:)))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67413584971202421522010-07-30T16:27:26.505-04:002010-07-30T16:27:26.505-04:00//இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தா...//இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"// <br />நல்லதொரு குடும்பம்... பல்கலைகழகம் (ஹ ஹ ஹ)<br /><br />எல்லாஞ்சரி... அதென்ன "கற்பனை"னு வகைபடுத்தி இருக்கீங்க...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44745423989488155832010-07-30T14:09:00.239-04:002010-07-30T14:09:00.239-04:00நல்லா இருக்கு கதை.
இது உங்கள் சொந்தக் கதையா... இல்...நல்லா இருக்கு கதை.<br />இது உங்கள் சொந்தக் கதையா... இல்ல... கற்பனையில் உதித்ததா நண்பரே...<br />நல்லா எழுதியிருக்கீங்க...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76921064939215106642010-07-30T10:58:12.938-04:002010-07-30T10:58:12.938-04:00அண்ணே இன்னும் எத்தன இடத்துல அடி வாங்கீருக்கீங்க இத...அண்ணே இன்னும் எத்தன இடத்துல அடி வாங்கீருக்கீங்க இத மாதிரி :) நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரோ :)க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-25170978408689030642010-07-29T09:07:30.216-04:002010-07-29T09:07:30.216-04:00//கண்ணில் நீர் வர சிரிக்க வைக்க முடியுது உம்மால் ஓ...//கண்ணில் நீர் வர சிரிக்க வைக்க முடியுது உம்மால் ஓய்! :-))//<br /><br />RepeatT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-32556192972294591852010-07-29T08:44:41.495-04:002010-07-29T08:44:41.495-04:00வாக்குமூலம் கொடுத்துப்போட்டு.. கற்பனையாம்ல கற்பனைவாக்குமூலம் கொடுத்துப்போட்டு.. கற்பனையாம்ல கற்பனைஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-16867565612236092842010-07-29T08:28:23.780-04:002010-07-29T08:28:23.780-04:00ஞானபீடம் விருதெல்லாம் இந்த கதைக்கு ஜுஜுபிஞானபீடம் விருதெல்லாம் இந்த கதைக்கு ஜுஜுபிgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-73121531556665966292010-07-29T08:27:36.810-04:002010-07-29T08:27:36.810-04:00புளியங்குடி பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து விட்டீர்கள்...புளியங்குடி பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து விட்டீர்கள்...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-4231544673201835622010-07-29T07:02:29.887-04:002010-07-29T07:02:29.887-04:00என்னடா இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்லயே இருக்கான் என ...என்னடா இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்லயே இருக்கான் என வருந்த வேணாம். ப்ரியாமணியை பார்க்கிற போது இப்பல்லாம் உங்க நினைவு வருவது போல, இடத்திற்கு தகுந்த நினைவும் வருது.<br /><br />இந்த கேஸ்ல நானும் இப்படியே. ஒரு நசர் போதும் என திருத்தி தருகிறார்கள் நேசனும், சரவனனும். . அட, நம்மாலு என்கிற சந்தோசமே. :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-24683249538738207072010-07-29T06:50:26.976-04:002010-07-29T06:50:26.976-04:00ரெண்டு இடுகையா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்ல்லாம் குறஞ்சு...ரெண்டு இடுகையா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்ல்லாம் குறஞ்சு ரொம்ப ஏமாத்தி இருந்தீங்க. இதுல, அந்த குறை இல்லை. போக, வலது ஓரம் எல்லாம் மறையாம முழு ஸ்பெல்லிங் மிஸ்டேக்சையும் பார்க்க வைத்ததுக்கு நன்றி. <br /><br />கண்ணில் நீர் வர சிரிக்க வைக்க முடியுது உம்மால் ஓய்! :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57161618128657911102010-07-29T06:32:01.340-04:002010-07-29T06:32:01.340-04:00இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே...
யாரும் இதை...இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே...<br /><br />யாரும் இதை நசரேயனின் உண்மை வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்திப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். <br /><br />:)))))))))Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42756704280399516832010-07-29T05:58:37.889-04:002010-07-29T05:58:37.889-04:00//கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே இப்ப எந்த ...//கே.ஆர்.பி.செந்தில் said...<br /><br /> அண்ணே இப்ப எந்த அண்ணிய கல்யாணம் பன்னிருகீங்க..//<br /><br />அதானே, அந்த உண்மை எங்களுக்கு தெரிஞ்சாகணும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-37844618429440484842010-07-29T05:35:08.902-04:002010-07-29T05:35:08.902-04:00ஞான பீடத்திற்கு கதையை அனுப்பிட்டேன்....ஞான பீடத்திற்கு கதையை அனுப்பிட்டேன்....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82011867708249931142010-07-29T05:02:06.043-04:002010-07-29T05:02:06.043-04:00//"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்...//"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"//<br /><br />தாராள மனசு....எல்லாம் தாங்கும் மனசு உங்களுக்கு நசர்.இதோட விட்டுவச்சு உங்களை அமெரிக்காவுக்குப் போக விட்டாங்களே.அவங்க நல்லவங்கதான் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35681415495605335272010-07-29T03:26:00.626-04:002010-07-29T03:26:00.626-04:00கத எழுதுறதுலே நீ ஒரு சிங்கம்யா...:)கத எழுதுறதுலே நீ ஒரு சிங்கம்யா...:)அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85213503997450361822010-07-29T03:01:25.441-04:002010-07-29T03:01:25.441-04:00(பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி...(பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா?)<br /><br />...... Pulitzer Prize Winner!!! :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-27017329715765970762010-07-29T01:55:48.788-04:002010-07-29T01:55:48.788-04:00பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி ...பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா//<br /><br />அட அத ஏன் கேக்குறீங்க. ஞான பீடம் அறிவுப்பு போட ரெடியா இருக்க, சாகித்திய அகாதமியில இருந்து இது இலக்கியம், நாங்கதான் கொடுப்போம்னு வக்கீல் நோட்டீஸ் வந்திருச்சாம். இது தெரிஞ்சி போய் அரசாங்க உடமையாக்கணும்னு மத்திய மானில அரசுக்குள்ள சண்டையாம். புலிட்சரும் நோபலும் வேற பிச்சிக்கிறாங்களாம். <br /><br />எப்புடியோ தொடர்ந்து எளக்கியத்துக்கு எளக்கி விட்டுட்டிருக்கீங்க:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-18568968738111567542010-07-29T00:54:18.222-04:002010-07-29T00:54:18.222-04:00//
வலையை விரிக்காமலே தானாக வந்து விழிமீன் மாட்டுது...//<br />வலையை விரிக்காமலே தானாக வந்து விழிமீன் மாட்டுதுன்னு <br />//<br />கதை எழுதி இருக்கிறதா தான போட்டுரிக்கீங்க, அப்புறம் ஏன் கவுஜல்லாம் இருக்கு...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-49704666029135141732010-07-29T00:40:53.836-04:002010-07-29T00:40:53.836-04:00//(பால அண்ணே//
ஆமா... அவர் என்றும் பாலகந்தான்!!!//(பால அண்ணே//<br /><br />ஆமா... அவர் என்றும் பாலகந்தான்!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com