tag:blogger.com,1999:blog-6078090706897622970.post7323146823870792098..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: பாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்!!நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger88125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-23311302396356062992008-12-03T17:12:00.000-05:002008-12-03T17:12:00.000-05:00/*:)இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்.../*<BR/>:)<BR/>இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்குன்னும் அர்த்தம். <BR/>:( இப்படிப் போட்டா டீ குடிக்க இவ்வளவு மரியாதையா எழுப்பறாங்களேன்னு பொறாமையா இருக்கு.<BR/>*/<BR/>தகவலுக்கு நன்றி,குறிச்சுகிட்டேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-58556464872241962532008-12-03T15:27:00.000-05:002008-12-03T15:27:00.000-05:00:)இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்கு...:)<BR/>இந்த மாதிரி ஸ்மைலி போட்டா பதிவு மொக்கையா இருக்குன்னும் அர்த்தம். <BR/>:( இப்படிப் போட்டா டீ குடிக்க இவ்வளவு மரியாதையா எழுப்பறாங்களேன்னு பொறாமையா இருக்கு.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-18333045956563664662008-12-03T13:52:00.000-05:002008-12-03T13:52:00.000-05:00/*கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக.../*<BR/>கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக்காக வெளிநாடு போகாம . கனவிலயும் சொந்த ஊரை கிராமத்தை மறக்காத .. கனவில் சரியான ராஜாவிடம் தான் கதை சொல்லி இருக்கீங்க..<BR/>*/<BR/>சொந்த படம் அதனாலே செலவு குறைவு :)நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-47201892611749707922008-12-03T12:00:00.000-05:002008-12-03T12:00:00.000-05:00கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக்க...கனவுல எடுத்த படத்துல மருந்துக்கும் கனவுக்காட்சிக்காக வெளிநாடு போகாம . கனவிலயும் சொந்த ஊரை கிராமத்தை மறக்காத .. கனவில் சரியான ராஜாவிடம் தான் கதை சொல்லி இருக்கீங்க..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83160505867173098752008-12-03T11:02:00.000-05:002008-12-03T11:02:00.000-05:00/*என்னமோ தெரியலை!முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்.../*<BR/>என்னமோ தெரியலை!<BR/>முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்சு!<BR/><BR/>ஆனா...சொன்ன விதம் சூப்பர்..!<BR/>இடையில் ஒரு அழகான கதையும் வந்து போனது<BR/>இன்னும் சூப்பர்!<BR/>*/<BR/>வாங்க சுரேகா, வந்ததுக்கும் கருத்து சொன்னதுக்கும் நன்றிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-65072441735927359502008-12-03T11:01:00.000-05:002008-12-03T11:01:00.000-05:00/*யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்Comm.../*<BR/>யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்<BR/><BR/>Comment<BR/>========<BR/>நசரேயன் ரொம்ப Decent ta எழுதிருக்கார். எனக்கு தெரியும் விட்டுல என்ன மரியாதை அவருக்குன்னு. <BR/><BR/>ஒருமைல இல்ல எருமைன்னு தானே உங்க வீட்டுல குபிடுவங்க இல்லையா. <BR/><BR/>சாரி. உண்மைய சொன்னதுக்கு மன்னிக்கவும் நசரேயா<BR/>*/<BR/>இந்த பதிவுக்கு உண்மையான வில்லன் நீங்க தான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83727658927420367162008-12-03T11:00:00.000-05:002008-12-03T11:00:00.000-05:00/*//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறி.../*<BR/>//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////<BR/><BR/>கொஞ்சம் கதைய மாத்திருங்க. <BR/><BR/>//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் ஷீலா தங்கையை pickup செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////<BR/><BR/>எல்லாருக்கும் சுபம். கதையும் Positive வா முடிஞ்சிரும். Producerkkum சந்தோசம்<BR/>*/<BR/>கண்டிப்பா பண்ணலாம் கதைக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57765363136417566122008-12-03T07:26:00.000-05:002008-12-03T07:26:00.000-05:00என்னமோ தெரியலை!முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்சு...என்னமோ தெரியலை!<BR/>முதல் வரியிலேயே முடிவை யூகிச்சாச்சு!<BR/><BR/>ஆனா...சொன்ன விதம் சூப்பர்..!<BR/>இடையில் ஒரு அழகான கதையும் வந்து போனது<BR/>இன்னும் சூப்பர்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26796827616284621482008-12-02T18:32:00.000-05:002008-12-02T18:32:00.000-05:00//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்...//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் தற்கொலை செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////<BR/><BR/>கொஞ்சம் கதைய மாத்திருங்க. <BR/><BR/>//அந்த கலவரத்தில் ஷீலா கொல்லப்படுகிறாள், அதை அறிந்த கதிர் ஷீலா தங்கையை pickup செய்து கொள்கிறான், கதிரின் அப்பா அவனின் தாயால் அதாவது அவரின் மனைவியால் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்.////<BR/><BR/>எல்லாருக்கும் சுபம். கதையும் Positive வா முடிஞ்சிரும். Producerkkum சந்தோசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44843036931880369302008-12-02T18:25:00.000-05:002008-12-02T18:25:00.000-05:00அமிர்தவர்ஷினி அம்மா ======================Romba Na...அமிர்தவர்ஷினி அம்மா <BR/>======================<BR/><BR/>Romba Nandri.<BR/><BR/>கனவு மாதிரியே தெரிலீங்கன்னா<BR/><BR/>அப்படியே நெசம் மாதிரியே இருந்தீச்சுங்கண்ணா, அப்படியே கேமராவ உங்க தங்கமணிக்கிட்டே கொண்டு போனீங்க பாருங்கன்னா<BR/><BR/>அந்த க்ளைமேக்ஸ் தாங்கன்னா நல்லா இருந்துச்சு.<BR/><BR/>(அடி வுழறதுக்குள்ள எந்திரிச்சுடுங்க்ன்னா)<BR/><BR/>Comments.<BR/>==========<BR/><BR/>அப்படியே தங்கமணியோட நிருதிட்டறு. அனிதா பக்கம் போஎருந்த வீட்டுல டின்னு கட்டிஎருப்பங்க. அப்புறம் கவுண்டமணி மாதிரி அருவாள தூக்கிட்டு எதிர்புறம் ஓட வேண்டியதுதான். தப்ப முடியாது. <BR/><BR/>Sorry Nasareya. Unmaya sollurathukku.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-90388515817028607832008-12-02T18:18:00.000-05:002008-12-02T18:18:00.000-05:00யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்Commen...யோவ் டீ ஆரிப்போகுதுன்னு எவ்ளோ நேரமா கத்தறேன்<BR/><BR/>Comment<BR/>========<BR/>நசரேயன் ரொம்ப Decent ta எழுதிருக்கார். எனக்கு தெரியும் விட்டுல என்ன மரியாதை அவருக்குன்னு. <BR/><BR/>ஒருமைல இல்ல எருமைன்னு தானே உங்க வீட்டுல குபிடுவங்க இல்லையா. <BR/><BR/>சாரி. உண்மைய சொன்னதுக்கு மன்னிக்கவும் நசரேயாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-45924476373686786422008-12-02T14:35:00.000-05:002008-12-02T14:35:00.000-05:00/*இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு தெரிஞ்சா 15 ஆண்டுகள.../*<BR/>இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு தெரிஞ்சா 15 ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிய நற்பணி மன்றத்தை சேச்சே இயக்கத்தை தொடர்ந்து நடத்தி இருப்பேனே!!!<BR/><BR/>இப்பமும் ஒண்ணும் கெட்டுப் போகலை. மோகன் பதிவுல சிரிச்சமேனிக்கு இருக்க படத்தைப் போட்டுத் துவங்கிடலாம். 5 வேள்ளிகள் உறுப்பினர் கட்டணம் கொடுத்து சேருங்ங்ங்கோவ்!<BR/>*/<BR/>மாப்ள ஈரோ வா வாங்கு அதுக்கு தான் ரூபா மதிப்பு அதிகம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-27514432539209286102008-12-02T14:33:00.000-05:002008-12-02T14:33:00.000-05:00/*நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டி.../*<BR/>நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)<BR/>*/<BR/>வாங்க ராப், எழுதிட்டா போச்சுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-64563470440285539912008-12-02T10:55:00.000-05:002008-12-02T10:55:00.000-05:00//நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டி...//நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)//<BR/><BR/>இவ்வளவு வரவேற்பு இருக்கும்னு தெரிஞ்சா 15 ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிய நற்பணி மன்றத்தை சேச்சே இயக்கத்தை தொடர்ந்து நடத்தி இருப்பேனே!!!<BR/><BR/>இப்பமும் ஒண்ணும் கெட்டுப் போகலை. மோகன் பதிவுல சிரிச்சமேனிக்கு இருக்க படத்தைப் போட்டுத் துவங்கிடலாம். 5 வேள்ளிகள் உறுப்பினர் கட்டணம் கொடுத்து சேருங்ங்ங்கோவ்!முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-91093261862681199562008-12-02T07:12:00.000-05:002008-12-02T07:12:00.000-05:00me the 75th:):):)me the 75th:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-49327420064736144212008-12-02T07:11:00.000-05:002008-12-02T07:11:00.000-05:00நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிரா...நீங்க ரெண்டரை மணிநேர நாடகத்துக்கெல்லாம் காமடி டிராக்கெல்லாம் எழுதறவராச்சே, இன்னும் ஜாஸ்தி உங்க பாணில கலக்குங்க:):):) காத்துக்கிட்டு இருக்கோம்:):):) எனக்கு மேடை நாடகங்களில் எப்டி செயல்படுவாங்க, என்ன எதுன்னு தெரிஞ்சிக்க விருப்பம்:):):) நெறைய அது சம்மந்தமா எழுதுங்க:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22439622040431601542008-12-02T07:08:00.000-05:002008-12-02T07:08:00.000-05:00super:):):)super:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-26199123470237598982008-11-26T08:42:00.000-05:002008-11-26T08:42:00.000-05:00/*நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அத.../*<BR/>நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அது என்னாச்சு காக்கா தூக்கிட்ட்டு போய்ருச்சா???<BR/>*/<BR/>சத்தியமா இல்லண்ணே, எனக்கு தெரியாம காக்கா தூக்க முடியாதுன்னு, அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்ப்பாடு பலமா இருக்கு இங்கே.நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88425301810183493702008-11-26T02:10:00.000-05:002008-11-26T02:10:00.000-05:00நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அது ...நான் இங்க ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன்!!! அது என்னாச்சு காக்கா தூக்கிட்ட்டு போய்ருச்சா???புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-69457257864673718272008-11-25T21:49:00.000-05:002008-11-25T21:49:00.000-05:00/*Very very nice & funny...esp, the ending gav.../*<BR/>Very very nice & funny...esp, the ending gave a v.good laugh !! - Mona<BR/>*/<BR/>வாங்க மோனா,<BR/>அனானியா வந்து கருத்துகளை தெரிவிச்சதுக்கு நன்றிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-39573112258222135822008-11-25T19:56:00.000-05:002008-11-25T19:56:00.000-05:00Very very nice & funny...esp, the ending gave ...Very very nice & funny...esp, the ending gave a v.good laugh !! - MonaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67021112370132625532008-11-25T11:28:00.000-05:002008-11-25T11:28:00.000-05:00/*எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல.../*<BR/>எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல்லி இருக்கீங்க, சுவாரசியமா படிச்ச சேரின் நுணிக்கு வந்து, கைகளில் உள்ள நகங்கள் காணாமல் போயி, என்னா என்னா இது? டீக்கு போய்யா? நல்ல தான் இருக்கு எதுக்கும் நம்ம பாக்கியரஜாவை பொய் பார்க்கலாமா? அவுரு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. கண்டிப்பா உங்க பேரு போடுவாரு. ச்சே ச்சே அவர் பேரை போட்டுக்க மாட்டாரு.<BR/><BR/>ரம்யா<BR/>*/<BR/>வாங்க ரம்யா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/>ஒரு திகில் படம் பார்த்த பாதிப்பு இருக்கா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-60335714680498066712008-11-25T11:26:00.000-05:002008-11-25T11:26:00.000-05:00/*Wow!!!!!!!!அட்டகாசமான எழுத்து நடை :))கடைசி வரி வ.../*<BR/>Wow!!!!!!!!<BR/><BR/>அட்டகாசமான எழுத்து நடை :))<BR/><BR/>கடைசி வரி வரைக்கும்....விறுவிறுப்பிற்கும், சுவாரஸியத்திற்கும் பஞ்சமில்ல!!!<BR/><BR/>ரொம்ப ரசிச்சு படிச்சேன் உங்க பதிவை!!!<BR/>*/<BR/>வாங்க திவ்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி <BR/>உங்களை விட ஒன்னும் நல்லா எழுதின மாதிரி தெரியலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-48956187654627991562008-11-24T22:19:00.000-05:002008-11-24T22:19:00.000-05:00எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல...எங்க காசு குடுக்காமே ஒரு அருமையான் காதல் கதை சொல்லி இருக்கீங்க, சுவாரசியமா படிச்ச சேரின் நுணிக்கு வந்து, கைகளில் உள்ள நகங்கள் காணாமல் போயி, என்னா என்னா இது? டீக்கு போய்யா? நல்ல தான் இருக்கு எதுக்கும் நம்ம பாக்கியரஜாவை பொய் பார்க்கலாமா? அவுரு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. கண்டிப்பா உங்க பேரு போடுவாரு. ச்சே ச்சே அவர் பேரை போட்டுக்க மாட்டாரு.<BR/><BR/>ரம்யாRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22591601213731145782008-11-24T21:35:00.000-05:002008-11-24T21:35:00.000-05:00Wow!!!!!!!!அட்டகாசமான எழுத்து நடை :))கடைசி வரி வரை...Wow!!!!!!!!<BR/><BR/>அட்டகாசமான எழுத்து நடை :))<BR/><BR/>கடைசி வரி வரைக்கும்....விறுவிறுப்பிற்கும், சுவாரஸியத்திற்கும் பஞ்சமில்ல!!!<BR/><BR/>ரொம்ப ரசிச்சு படிச்சேன் உங்க பதிவை!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com