tag:blogger.com,1999:blog-6078090706897622970.post7300090731837539758..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: கரடி மலையில் நீச்சல்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-15356693391876943102010-07-21T14:38:36.577-04:002010-07-21T14:38:36.577-04:00இந்த கதையெல்லாம் வேண்டாம் நாங்களும் கரடி மலைக்கு ப...இந்த கதையெல்லாம் வேண்டாம் நாங்களும் கரடி மலைக்கு போயிருக்கோம்... கரடி கூட எல்லாம் கட்டி புரண்டு விளையாண்டுருக்கோம்.... படத்த பாத்தா எதோ எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற கோலத்துல எடுத்தாப்புல இருக்கு... அமெரிக்காவுல எங்கய்யா வேப்பமரம் இருக்கு... புளுகினாலும் பொருந்த புளுகனும்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-74392264877533634452010-07-06T12:15:49.500-04:002010-07-06T12:15:49.500-04:00//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது...//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது //<br /><br />சுதந்தரத்துக்கு முன்னா பின்னா? வரலாறு கரெக்ட்ஆ தெரிஞ்சுக்கணும் பாருங்க... அதான் கேட்டேன்.... (ஹி ஹி ஹி)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-32946752650420527252010-06-30T15:52:37.431-04:002010-06-30T15:52:37.431-04:00பெரிய விசயம் பண்ணிருக்கீங்க. நன்றி!பெரிய விசயம் பண்ணிருக்கீங்க. நன்றி!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76851531851994866622010-06-30T14:38:45.429-04:002010-06-30T14:38:45.429-04:00சுட்ட செங்கல் என்பார்களே அது இதுதானோ நசர்? :-))சுட்ட செங்கல் என்பார்களே அது இதுதானோ நசர்? :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-597580731309233652010-06-29T23:19:28.839-04:002010-06-29T23:19:28.839-04:00அண்ணே உங்க ஊர் சிந்தாமணி குளத்துல நீச்சல் அடிச்சிர...அண்ணே உங்க ஊர் சிந்தாமணி குளத்துல நீச்சல் அடிச்சிருக்கீங்களாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-47198107681239171502010-06-29T10:36:17.113-04:002010-06-29T10:36:17.113-04:00:) ivlo nallavaraa nasar neenga...
illa kathaiyav...:) ivlo nallavaraa nasar neenga...<br /><br />illa kathaiyave maaththitteengala..? anthaalu unga kooda pesinappuramthaan thanneela kuthichchathaa pechchu adipaduthe???<br /><br />(inniku en kadaiyil paarathiyaar kavithaithaa... ungalaala kumma mudiyaathe.... ye..ye..ye..)Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50802211123735136392010-06-29T10:34:06.284-04:002010-06-29T10:34:06.284-04:00வணக்கம் நண்பா,... புகைப்படம் நல்லாயிருக்குவணக்கம் நண்பா,... புகைப்படம் நல்லாயிருக்குஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-19354392553175783582010-06-29T09:46:03.979-04:002010-06-29T09:46:03.979-04:00/ராஜ நடராஜன் said...
செங்கல்லுன்னா அது நோக்கியா 96.../ராஜ நடராஜன் said...<br />செங்கல்லுன்னா அது நோக்கியா 9600வா இருக்கும்!<br /><br />ஒரு முறை நான் கரையில கடல அம்மணி கடல்ல கடக்கல கரை.கூட குளிச்ச பெண்மணிகளால் கடல்ல கரை இழுத்தாங்க.நீச்சல் தெரிந்தும் வாங்கி கட்டிகிட்டேன்.//<br /><br />அண்ணாச்சி எஃபெக்டு. அண்ணனுக்கும் என்னமோ ஆயிருச்சி. அண்ணோவ் என்னாது இது கடல, கடல்ல கடக்கல கரை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82026641822942283292010-06-29T07:32:01.167-04:002010-06-29T07:32:01.167-04:00ஒரு உயிரை காப்பாத்தினதுக்கு முதல்ல பாராட்டுக்கள். ...ஒரு உயிரை காப்பாத்தினதுக்கு முதல்ல பாராட்டுக்கள். அதான் செங்கலைத்தேடுற சாக்குல உள்நீச்சல், வெளிநீச்சல், முங்குநீச்சல் எல்லாம் அடிச்சு குளிச்சாச்சே... அப்றம் ஏன் வருத்தப்படுறீங்க :-))))))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82073132928806043842010-06-29T06:57:51.618-04:002010-06-29T06:57:51.618-04:00படம் அருமை.படம் அருமை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-11210466134683790592010-06-29T04:53:57.490-04:002010-06-29T04:53:57.490-04:00செங்கல்லுன்னா அது நோக்கியா 9600வா இருக்கும்!
ஒரு ...செங்கல்லுன்னா அது நோக்கியா 9600வா இருக்கும்!<br /><br />ஒரு முறை நான் கரையில கடல அம்மணி கடல்ல கடக்கல கரை.கூட குளிச்ச பெண்மணிகளால் கடல்ல கரை இழுத்தாங்க.நீச்சல் தெரிந்தும் வாங்கி கட்டிகிட்டேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-20244087977391344062010-06-29T04:26:01.715-04:002010-06-29T04:26:01.715-04:00இன்சூரன்ஸ் இல்லியா தளபதிஇன்சூரன்ஸ் இல்லியா தளபதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-73728174874648164862010-06-29T04:21:24.451-04:002010-06-29T04:21:24.451-04:00வேலைக்கு கிளம்பும் நேரம். வந்து வாசித்து, பின் பின...வேலைக்கு கிளம்பும் நேரம். வந்து வாசித்து, பின் பின்னூட்டம்.<br /><br />(இதுக்கு ஒரு பின்னூட்டமாயா என்பீர்) :-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-16042396094159480522010-06-29T04:17:22.398-04:002010-06-29T04:17:22.398-04:00//காப்பாத்தின ஆள் போயிட்டாரு, ஆனா காப்பாத்தின அலைப...//காப்பாத்தின ஆள் போயிட்டாரு, ஆனா காப்பாத்தின அலைபேசி வேலை செய்யலை//<br /><br />ஆள் போய்ட்டாரா !<br /><br />கருப்பு அண்ணாச்சி வாழ்க.<br />அவர் செங்கல் வாழ்க.<br /><br />படம் பசுமையா அழகா இருக்கு.<br />ஏன் உங்க தலையை மட்டும் காட்டியிருக்கீங்க !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44351139872921832212010-06-29T02:17:27.831-04:002010-06-29T02:17:27.831-04:00////அழகான படம். அருமையான கதை. செங்கல்லு புகைப்படம்...////அழகான படம். அருமையான கதை. செங்கல்லு புகைப்படம் போட்டிருக்கலாம்.///<br /><br />..... அதானே.... படம் எங்கே? <br /> moral of the story - நல்லா இருக்குது. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3658723798415127102010-06-29T00:35:48.661-04:002010-06-29T00:35:48.661-04:00தூங்கிட்டே தட்டச்சினதா அண்ணாச்சி:). அழகான படம். அர...தூங்கிட்டே தட்டச்சினதா அண்ணாச்சி:). அழகான படம். அருமையான கதை. செங்கல்லு புகைப்படம் போட்டிருக்கலாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-20642826266776441142010-06-29T00:06:13.241-04:002010-06-29T00:06:13.241-04:00Present NasareyanPresent NasareyanT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75027038467123840742010-06-28T23:58:45.044-04:002010-06-28T23:58:45.044-04:00அமரிக்காவில் நீச்சல் தெரியாமல் இருக்கும் நபர்களை வ...அமரிக்காவில் நீச்சல் தெரியாமல் இருக்கும் நபர்களை வாழ வைத்து கொண்டு இருக்கும் அண்ணன் நசரேயன் வாழ்க....அவர் புகழ் ஓங்குக....<br /><br />அண்ணிகிட்ட சொல்லி ஒரு iphone4 வாங்கிக்கோங்க....<br /><br />//ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் உங்க கடை பக்கம் வர முடிஞ்சது.....//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-78632986604594434802010-06-28T23:48:16.561-04:002010-06-28T23:48:16.561-04:00//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது...//அந்த காலத்திலேயே நான் சின்ன பையனா இருக்கும் போது //<br /><br />இப்படி ஆரம்பிக்காதவர்களே இருக்க முடியாது:)!<br /><br />பெரிய செயலை செய்து விட்டு தன்னடக்கமாய் செங்கலைப் பற்றிப் கவலைப் பட்டிருக்கீங்க. <br /><br />//இடுகையிலே கருத்து சொல்லாம முடிக்க ௬டாதாம்//<br /><br />அதானே:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75466652727109004592010-06-28T22:49:23.117-04:002010-06-28T22:49:23.117-04:00பொதுசேவை செய்யும்போது இதெல்லாம் சகஜம் அண்ணே..
இருந...பொதுசேவை செய்யும்போது இதெல்லாம் சகஜம் அண்ணே..<br />இருந்தாலும் ஒரு உயிரைக் காப்பற்றியதற்க்கு பாராட்டுக்கள்....Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com