tag:blogger.com,1999:blog-6078090706897622970.post7103744063785667236..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: தமிழ் ஈழம் - மத்திய அரசுக்கு கேள்விநசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75168737530707017292008-11-03T11:34:00.000-05:002008-11-03T11:34:00.000-05:00வாங்க S.R.ராஜசேகரன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாங்க S.R.ராஜசேகரன்<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44206332207342711062008-11-02T14:07:00.000-05:002008-11-02T14:07:00.000-05:00ஐயா தமிழக அரசியல் வாதிகளே (அட தூ இவனுகளுக்கு அடைமொ...ஐயா தமிழக அரசியல் வாதிகளே (அட தூ இவனுகளுக்கு அடைமொழி வேற )எதுலதான் அரசியல் பண்ணனும்னு ஒரு வெவஸ்தயே இல்லையா!<BR/><BR/>மனித நேயதொட மனிதர்களை பாருங்க <BR/><BR/>அம்மா (அதுதாங்க செல்வி!)என்னடான்ன ஈழ தமிழர் எல்லாரும் விடுதலை புலி மாதிர்யும் அவங்கள பத்தி பேசுறவங்க எல்லாரும் தேச தொரோகி மாதிரிஉம் பேசுது(எது எப்படியோ மைனாரிட்டி தி மூ க அரசு பதவி விலகி A D M K பதவிக்கு வந்தா போதும்)<BR/><BR/>இது பரவாஇல்ல காப்டன்:- உண்ணாவிரத-துல கலந்துட்டு வந்து இதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அப்படின்னு காமடி பண்ணுகிறார் <BR/><BR/>எது எப்படியோ முதலில் மனிதனாய் மாறுங்கள் பின்பு மனிதனை பாருங்கள்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-86226564000658864662008-11-01T15:58:00.000-04:002008-11-01T15:58:00.000-04:00/*IF LTTE is not there the brutal killings of SL g.../*<BR/>IF LTTE is not there the brutal killings of SL government would not have known to outside world.. It is because of LTTE only still tamilians are there. otherwise the whole race would ahve been wiped out..<BR/>*/<BR/>வாங்க மனதின் ஓசை.<BR/>உங்கள் கருத்தை முழுவதும் உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-12422387017675643652008-10-31T12:24:00.000-04:002008-10-31T12:24:00.000-04:00IF LTTE is not there the brutal killings of SL gov...IF LTTE is not there the brutal killings of SL government would not have known to outside world.. It is because of LTTE only still tamilians are there. otherwise the whole race would ahve been wiped out..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-16068768847284864252008-10-29T11:45:00.000-04:002008-10-29T11:45:00.000-04:00/*நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு .../*நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு வார்த்தை உண்மை..பாராட்டுகள். */<BR/>உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-30219076956006268332008-10-28T21:11:00.000-04:002008-10-28T21:11:00.000-04:00நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு வா...நசரேயன்..மிகவும் அருமையான பதிவு....வார்த்தைக்கு வார்த்தை உண்மை..பாராட்டுகள்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-80153453733081416342008-10-28T19:09:00.000-04:002008-10-28T19:09:00.000-04:00/*இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன்.../*<BR/>இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன் என்பதற்கு இந்த இலங்கைப்பிரச்சினை நல்ல உதாரணம். புரியக்கூடியவர்களுக்கு நிச்சயம் புரியும்.<BR/>*/<BR/><BR/>கயல் நீங்க சொல்லுவது 1000 சதவிதம் உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-42922970100373088852008-10-28T17:02:00.000-04:002008-10-28T17:02:00.000-04:00இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன் எ...இந்தியா அப்படியே அச்சு அசலாக அமரிக்காவின் க்ளோன் என்பதற்கு இந்த இலங்கைப்பிரச்சினை நல்ல உதாரணம். புரியக்கூடியவர்களுக்கு நிச்சயம் புரியும்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-28420982716681596212008-10-28T16:24:00.000-04:002008-10-28T16:24:00.000-04:00/*First of all Nalini is an Indian citizen who was.../*First of all Nalini is an Indian citizen who was pregnanant and her child would be a orphan if she is no more. I agree that Its humane gesture<BR/>*/<BR/>ஒ..இந்திய குடிமகன் யாரை வேண்டுமானாலும் கொல்லாமா?<BR/>இது எனக்கு தெரியாம போச்சு.<BR/><BR/>/*<BR/>But how can you compare that eelam tamils. We should know the difference between helping a wounded cat and wounded tiger. Nobody will put the snake going in the wall in thier pockets. How you agree. <BR/>*/<BR/>ஈழம் தமிழர்களும் இந்திய தமிழர்களும் தமிழர்களே <BR/><BR/>/*<BR/>Tell me if the war stops now. Who is going to take advantage of that.? Prabahran will utlise the time to regain his strength. So let us wait for some more time till Srilankan army finish of him, the let us think about helping eelam tamils<BR/><BR/>*/<BR/>காமெடி கிமெடி பண்ணலியே?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83303197786905826442008-10-25T23:32:00.000-04:002008-10-25T23:32:00.000-04:00/*//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//வங்க தே.../*<BR/>//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//<BR/><BR/>வங்க தேசத்தவன் இல்ல, தமிழ்நாட்டு பழமைபேசி தான் நானு. :-0)<BR/><BR/><BR/>*/<BR/>மன்னிச்சு கோங்க பழமைபேசி.. எதோ வழக்கம் போல தப்பு நடந்து விட்டது, இனிமேல வராம பாத்துகிரன்.நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-28652179271378611452008-10-25T22:23:00.000-04:002008-10-25T22:23:00.000-04:00//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//வங்க தேசத...//வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்க//<BR/><BR/>வங்க தேசத்தவன் இல்ல, தமிழ்நாட்டு பழமைபேசி தான் நானு. :-0)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35560132409047783332008-10-24T11:25:00.000-04:002008-10-24T11:25:00.000-04:00/*சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்.../*<BR/>சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்மதியை தருகின்றது...மிக்க நன்றி<BR/><BR/><BR/>*/<BR/>அதெல்ல நீங்க சொல்லனுமுன்னு அவசியம் இல்லைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-76196571635068098752008-10-24T11:24:00.000-04:002008-10-24T11:24:00.000-04:00/*தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய.../*<BR/>தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய, இலங்கை அரசுகளே,<BR/>அவனும் மனிதன்தான்.<BR/>*/<BR/>வங்க பழமைபேசி அப்படி விவரமா சொல்லுங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50488488589463622722008-10-24T03:29:00.000-04:002008-10-24T03:29:00.000-04:00சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்மத...சகோதரர்கள் எமக்காக பேசுவது மனதிற்கு மிகவும் நிம்மதியை தருகின்றது...மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-41110174275151325032008-10-24T00:08:00.000-04:002008-10-24T00:08:00.000-04:00//இலங்கை தமிழினம் என்பது பிரபாகரன் ஒருவன் அல்ல, நா...//இலங்கை தமிழினம் என்பது பிரபாகரன் ஒருவன் அல்ல, நாங்கள் கேட்பது எல்லாம் அங்கு உள்ள மக்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்?<BR/>சிங்களிகள் விடுதலை புலிகளை மனதில் கொண்டு அங்கு வாழும் தமிழர்களை எல்லாம் அழிப்பது என்ன நியாயம்?<BR/>அவர் ஒருவருக்காக ஒட்டு மொத்த தமிழினம் அழிய வேண்டுமா?//<BR/><BR/>If that's the case why all the eelam tamils can not revolt against Prabahran and handover him to India. The people who help/support/ and be with criminals are also criminals only.<BR/><BR/>Tell me if the war stops now. Who is going to take advantage of that.? Prabahran will utlise the time to regain his strength. So let us wait for some more time till Srilankan army finish of him, the let us think about helping eelam tamils<BR/><BR/>அன்னை இந்திராவை கொன்றவர்கள், கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளைகள் போல<BR/><BR/>Please read the testimonies of the killers, and the judgement of killing to understand it better.<BR/><BR/>//கதை அப்படி இருக்க ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஏன் அவர்கள் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள்? //<BR/><BR/>First of all Nalini is an Indian citizen who was pregnanant and her child would be a orphan if she is no more. I agree that Its humane gesture<BR/><BR/>But how can you compare that eelam tamils. We should know the difference between helping a wounded cat and wounded tiger. Nobody will put the snake going in the wall in thier pockets. How you agree.Unknownhttps://www.blogger.com/profile/14509475341635017568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-34397922124943748052008-10-23T19:32:00.000-04:002008-10-23T19:32:00.000-04:00தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய, ...தமிழனை அரசியலுக்குள் ஆழ்த்தி சுகம் காணும் இந்திய, இலங்கை அரசுகளே,<BR/>அவனும் மனிதன்தான்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-9449703384093639272008-10-23T12:42:00.000-04:002008-10-23T12:42:00.000-04:00/*The only answer is LTTE. Till Prabahran and LTTE.../*The only answer is LTTE. Till Prabahran and LTTE are there you can not expect any kind of help from India. India is never going believe Prabahran and his coolies.*/<BR/><BR/>இலங்கை தமிழினம் என்பது பிரபாகரன் ஒருவன் அல்ல, நாங்கள் கேட்பது எல்லாம் அங்கு உள்ள மக்களின் பாதுகாப்புக்கு என்ன பதில்?<BR/>சிங்களிகள் விடுதலை புலிகளை மனதில் கொண்டு அங்கு வாழும் தமிழர்களை எல்லாம் அழிப்பது என்ன நியாயம்?<BR/>அவர் ஒருவருக்காக ஒட்டு மொத்த தமிழினம் அழிய வேண்டுமா?<BR/><BR/>/*<BR/>You might say now we are asking for support of eelam people. But Rameshwaram meeting exposed eelam people are Prabaharan are not different people. This means supporting eelam people is equal to suppoorting LTTE. Support to eelam people will only help LTTE in establishing is basement which is otherwise going to be destroyed soon.<BR/><BR/>*/<BR/>இலங்கை தமிழர்கள் அனைவரும் விடுதலை புலிகள் என்றால், தமிழ் ஈழம் எப்போதோ வந்திருக்கும் <BR/><BR/>/*<BR/><BR/>How can you compare both killings.? Indira gandhi killers were hanged to death. Moreover all the accused in Indira killers werer trailed in court. But what happened to the first accused In Rajiv killing.? How can you expct India to support for the accused to became King.?. Did Manmohan sing invloved in plot of killing Indira gandhi.?<BR/><BR/>*/<BR/>அன்னை இந்திராவை கொன்றவர்கள், கோவிலுக்கு நேர்ந்து விட்ட காளைகள் போல, அந்த கொலைக்கு சதித்திட்டம் தீட்டியது அவர்கள் கிடையாது, இன்னும் ஆழமாக போனால் அவர்களுக்கு பணம் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் இருந்து அனுப்பட்டது, இங்குள்ள சில குருத்துவாரங்களில் அவர்களின் புகை படத்தை இன்றும் நீங்கள் காணலாம். எய்தவன் ஒருவன், அவர்கள் அம்புகள்.<BR/><BR/>கதை அப்படி இருக்க ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு ஏன் அவர்கள் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தார்கள்? <BR/>இதை நீங்கள் மனிதாபிமானம் மானம் என்று சொன்னால், நாங்கள் கேட்பதும் மனிதாபிமானமே<BR/><BR/><BR/>மேற் சொன்னவைகள் உங்களை திருப்தியாக வில்லை என்றால் திரும்ப வாருங்கள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-45836157060587447962008-10-22T23:23:00.000-04:002008-10-22T23:23:00.000-04:00//அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்க...//அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்கள் அண்டை நாட்டு பாசம் தமிழ் ஈழ பிரச்சனையில் எங்கே போய் விட்டது?<BR/><BR/>இலங்கை ஒன்னும் செவ்வாய் கிரகத்தில் இல்லை.<BR/><BR/>தமிழ் இனத்தை வேரோடு அழிப்பேன் என்று மார்தட்டி கொக்கரித்தது கொண்டிருக்கும் சிங்கள இனத்தீவிரவதகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?//<BR/><BR/>Nasareyan,<BR/><BR/>The only answer is LTTE. Till Prabahran and LTTE are there you can not expect any kind of help from India. India is never going believe Prabahran and his coolies.<BR/><BR/>You might say now we are asking for support of eelam people. But Rameshwaram meeting exposed eelam people are Prabaharan are not different people. This means supporting eelam people is equal to suppoorting LTTE. Support to eelam people will only help LTTE in establishing is basement which is otherwise going to be destroyed soon.<BR/><BR/>Also you can not just ignore congress and AIDMK party in TN They have support of 20% and 30% party cadres respectively. which comes to 50%<BR/><BR/><BR/>//இந்திரா காந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை நாட்டை விட்டு ஒதுக்கி வைத்து விட்டீர்களா? <BR/><BR/><BR/><BR/>அந்த இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதம மந்திரியக்கியால்லவா அழகு பார்க்கிறோம் //<BR/><BR/>How can you compare both killings.? Indira gandhi killers were hanged to death. Moreover all the accused in Indira killers werer trailed in court. But what happened to the first accused In Rajiv killing.? How can you expct India to support for the accused to became King.?. Did Manmohan sing invloved in plot of killing Indira gandhi.?<BR/><BR/>Please answerUnknownhttps://www.blogger.com/profile/14509475341635017568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-13336509930765242002008-10-22T19:17:00.000-04:002008-10-22T19:17:00.000-04:00//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//முதலில...//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//<BR/><BR/>முதலில் ஜெயலலிதாவின் வாயை அடைய்த்தால்...<BR/>காங்கிரஸ் வாயை தானாக மூடும் ... <BR/><BR/>http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_23.html<BR/><BR/>வருகைக்கு நன்றி<BR/> பக்கி லுக்<BR/><BR/>உங்கள் கருத்தை நானும் வழி மொழிகிறேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-22376724596947947972008-10-22T19:13:00.000-04:002008-10-22T19:13:00.000-04:00/*உண்மையை சொன்னால், தமிழ் நாட்டை நினைத்தால், பல.../*<BR/>உண்மையை சொன்னால், தமிழ் நாட்டை நினைத்தால், பலருக்கு வயிறு கலங்குவதாக தெரிகிறது..<BR/><BR/>இதில் தமிழ் ஈழம் அமைந்தால், அது இங்குள்ளவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கியாக அமையக்கூடும் என்ற காரணத்தினாலேயே இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் தீவிரமாக இருக்கிறது..<BR/>*/<BR/>முற்றிலும் மறுக்க முடியாத உண்மை அது சரிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-48127224394484093902008-10-22T16:54:00.000-04:002008-10-22T16:54:00.000-04:00//தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திரு...//<BR/>தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.<BR/>//<BR/><BR/>நசரேயன்,<BR/><BR/>உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உங்களின் பதிவின் கடைசி வரியிலேயே உள்ளது..<BR/><BR/>ஈழப் பிரச்சினையில், இந்திய அரசு சிங்களவர்களுக்கு ஆதரவாய் ஆயுதம் கொடுப்பதன் முதல்/முக்கிய காரணமே, தமிழ் நாடும் ஒரு காலத்தில் தனி நாடாக முயற்சிக்கும் என்பதே..<BR/><BR/>சரித்திரத்தை புரட்டி பார்த்தால், தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை முதன் முதலில் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வந்தது? காஷ்மீர் அல்ல, பஞ்சாப் அல்ல. சுதந்திரத்திற்கு முன்பே, தனி நாடு வேண்டும் என்று கேட்டவர்கள் தமிழர்கள் தான்..<BR/><BR/>தி.க., தி.மு.கவின் மிக அடிப்படையான கொள்கை (The Principle of Foundation) ஆட்சிக்கு வருவதல்ல. தனித் தமிழ்னாடு என்பதே. <BR/><BR/>"அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்பது தான் தி.க./ தி.மு.க வின் மிக முக்கியமான முழக்கம்..<BR/><BR/>1950/1960 களில், நேரு இந்தியை இந்தியாவெங்கும் திணிக்க முற்பட்ட போது, முற்றிலும் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ் நாடு தான். வேறு எந்த மாநிலமும் நம் அளவு எதிர்க்கவில்லை..<BR/><BR/>இன்றைக்கும் இந்திய அரசின் மேல் மட்ட அரசியல்வாதிகள்/அதிகாரிகள், குறிப்பாக உள் துறை, பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்தில் தமிழ்னாட்டு அரசியல் ஒரு வித அச்சத்துடனே கவனிக்கப்படுகிறது..<BR/><BR/>எத்தனை முயற்சித்தும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. போன்ற தேசீய கட்சிகள் தமிழ் நாட்டில் பெரிய அளவில் வேரூன்ற முடியவில்லை. தி.மு.க அதை விட்டால் அ.தி.மு.க அதுவும் இல்லாவிட்டால் தே.மு.தி.க என்பது தான் தமிழர்களின் நிலைப்பாடாக உள்ளதே தவிர, தேசீய கட்சிகளை அவர்கள் சீண்டுவதாக தெரியவில்லை..<BR/><BR/>இன்றைக்கும் இந்தியாவில் இந்தி நுழைய முடியாத இடம் தமிழ்னாடே. வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லை..<BR/><BR/>உண்மையை சொன்னால், தமிழ் நாட்டை நினைத்தால், பலருக்கு வயிறு கலங்குவதாக தெரிகிறது..<BR/><BR/>இதில் தமிழ் ஈழம் அமைந்தால், அது இங்குள்ளவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கியாக அமையக்கூடும் என்ற காரணத்தினாலேயே இந்திய அரசு சிங்களர்களுக்கு ஆயுதம் வழங்குவதில் தீவிரமாக இருக்கிறது..<BR/><BR/>இதற்கு முடிவு என்ன? எனக்கு தெரியவில்லை!அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-48133080064411855912008-10-22T16:16:00.000-04:002008-10-22T16:16:00.000-04:00//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//முதலில...//காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான்//<BR/><BR/>முதலில் ஜெயலலிதாவின் வாயை அடைய்த்தால்...<BR/>காங்கிரஸ் வாயை தானாக மூடும் ... <BR/><BR/>http://pakkilook.blogspot.com/2008/10/blog-post_23.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7607734504966468382008-10-22T14:40:00.001-04:002008-10-22T14:40:00.001-04:00/*கேள்விகள், கருத்துக்கள் அருமை நண்பா.. எவன் தடுத்.../*<BR/>கேள்விகள், கருத்துக்கள் அருமை நண்பா.. எவன் தடுத்தாலும் ஏன் இந்தியாவே தடுத்தாலும்... தமிழ் தேசம் பிறக்கும்.. தமிழீழம் மலரும்...<BR/><BR/><BR/>*/<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குலமங்கலம் பாக்யா...நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6281279230737375062008-10-22T14:40:00.000-04:002008-10-22T14:40:00.000-04:00/*காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான் இந்த வா.../*<BR/>காங்கிரஸ் ஞானசேகரன் உளறிக்கொட்டியுள்ளான் இந்த வார ஜூ வி யில்.. அற்பன்..<BR/>மானங்கெட்ட தமிழக காங்கிரஸ்காரர்கள் வெட்ங்கெட்டு தமிழர்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருவார்கள்.. தமிழகத்தில் ஈழத்தை ஆதரிக்காத ஒரு காங்கிரஸ்காரன் கூட ஜெயிக்க கூடாது..<BR/><BR/><BR/>*/<BR/>உங்கள் கருத்தை வழி மொழிகிறேன் வாக்காளன்<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-4648091293736123372008-10-22T13:45:00.000-04:002008-10-22T13:45:00.000-04:00/*எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டி.../*<BR/>எட்டும் தூரத்தில் இருந்தாலும் எங்கள் கைகளை கட்டிவிட்ட இந்திய தாயே தமிழ் இனம் காக்க வழிகொடு இல்லையேல் விடை கொடு எங்களுக்கு நாங்கள் தருகிறோம் என் இன மக்களுக்கு அமைதி காற்றை.<BR/><BR/><BR/><BR/>தமிழ் நாடு இந்திய தாயின் கீழ் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் கண்டிருப்போம்.//////////////////////////////////////////////////////////////////////<BR/>இப்படி நினைக்க வைத்ததே இந்திய அரசாங்கத்திற்கு அவமானம் உங்களுக்கு தோன்றிய இந்த எண்ணம் அனைவருக்கும் பரவாமல் தடுக்கவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமை.<BR/><BR/><BR/>*/<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீலிபன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com