tag:blogger.com,1999:blog-6078090706897622970.post4396884216003137446..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: மணல் சிற்பிநசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21771326997544729882010-01-31T02:30:25.995-05:002010-01-31T02:30:25.995-05:00அருமையா இருக்கு நசரேயன்.அருமையா இருக்கு நசரேயன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-71121837975772962992010-01-30T23:28:28.820-05:002010-01-30T23:28:28.820-05:00பின் குறிப்பு டாப்புபின் குறிப்பு டாப்புகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-3698572940329967642010-01-30T23:27:14.981-05:002010-01-30T23:27:14.981-05:00//என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும...//என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.//<br /><br />யதார்த்தமான கதை.<br /><br /><br />இப்பத்தான் டெம்ப்லேட்டும் பதிவுகளும் தெளிவாயிருக்கு.கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75927438228455793002010-01-29T08:54:58.091-05:002010-01-29T08:54:58.091-05:00உணர்வினை படம் பிடித்த விதம் கொள்ளை அழகு.உணர்வினை படம் பிடித்த விதம் கொள்ளை அழகு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-21740779020066469112010-01-28T21:07:30.646-05:002010-01-28T21:07:30.646-05:00//பின் குறிப்பு :
அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள்...//பின் குறிப்பு :<br />அடுத்த மாதத்திலே எனது சிற்பங்கள் மின் அஞ்சல் வழியாக அனைவரின் முகவரிகளையும் தட்டி கொண்டு இருந்தது, பூட்டு இல்லாத கதவு இருந்தும் என் வீட்டை தட்ட எவருமில்லை. <br />//<br /><br />இதை படிக்கும்போது கண்கள் பனித்தன. <br /><br />நச்சுன்னு தெறித்த வார்த்தை பிரயோகம்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-88832269730624584642010-01-28T21:06:07.065-05:002010-01-28T21:06:07.065-05:00//
கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏத...//<br />கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். இப்படி எதிர் பாராமல் நடந்த மகிழ்ட்சி விபத்துகளால் நிலை குலைந்து தான் போனேன்.<br />//<br /><br />நானும் நிலைகுலைந்துதான் போனேன் :) மகிழ்ச்சியில் எழுதிய வார்த்தைகள் அருமை!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-90034996756186428842010-01-28T21:05:15.298-05:002010-01-28T21:05:15.298-05:00வணக்கம் நசரேயன், நல்லா எழுதி இருக்கீங்க.வணக்கம் நசரேயன், நல்லா எழுதி இருக்கீங்க.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-64254152066100889322010-01-27T21:03:40.843-05:002010-01-27T21:03:40.843-05:00அண்ணாச்சி இதை எழுதியது நீங்கதானா?
கலக்கல்அண்ணாச்சி இதை எழுதியது நீங்கதானா?<br /><br /><br />கலக்கல்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-52874381464683112162010-01-27T20:24:52.202-05:002010-01-27T20:24:52.202-05:00கலைஞர்களின் கலையை பார்பவர்கள் வயிற்றை பார்பதில்லைத...கலைஞர்களின் கலையை பார்பவர்கள் வயிற்றை பார்பதில்லைதான்.அதுதானே.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-69761351867106338532010-01-27T16:59:57.260-05:002010-01-27T16:59:57.260-05:00"கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம்..."கொஞ்ச நேரத்திலே பிரபல தொலைக் காட்சி நிறுவனம் ஏதோ நிகழ்ச்சிக்காக கடற்கரை வர அவர்களுக்கும் எனது சிற்பங்கள் கண்ணில் பட அவர்களும் தங்களின் பேட்டியை எனது சிற்பத்தின் பின் புலத்திலே ஒளி பரப்பினர். "<br /><br /> தொலைக் காட்சி நிறுவனம் எதாவது நடிகைங்க அவுத்து போட்டுட்டு போடுற குதாட்டத்த படம்புடிச்சு நேரடி ஒலிபரப்பு செய்ய வந்துருப்பான்.... ஆனா அந்த நடிகை வேற எங்கயாவது கவுந்து விழுந்து படுத்திருப்பா..... அதனால போனா போகுதுன்னு வீணா போன "பரதேசி" பேட்டியை ஒளி பரப்பிருப்பான்....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-87481084889425843172010-01-27T16:29:49.468-05:002010-01-27T16:29:49.468-05:00நெஞ்சை தொட்ட அற்புதமான சிறுகதை .நெஞ்சை தொட்ட அற்புதமான சிறுகதை .S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-82224356956103427782010-01-27T16:08:14.816-05:002010-01-27T16:08:14.816-05:00//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடு...//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.//<br /><br />ஹலோ ஒரு குடியரசு தெனமும் அதுமா இப்படியா இத்துப்போன கதையா எழுதுறது.... <br /><br />நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, அதனால் தான் நானும் நீரும் இங்க இப்படி ஜாலியா கண்ட கண்ட நாடும் சுத்த முடியுது... அத நெனச்சி பெருமைபடனும்.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-85064920593654987562010-01-27T15:51:09.486-05:002010-01-27T15:51:09.486-05:00//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடு...//மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, கொஞ்ச நேரத்திலே மழையும் நின்றது, எட்டி நின்ற பசியும் வந்து ஒட்டிக் கொண்டது, எதுவும் இல்லை என்றாலும் எனக்கான இருப்பிடமான என் குடிசையை நோக்கி நடந்தேன். //<br /><br />நோக்காட்டு காரன் செத்தான் வியாதியும் ஒழிந்தது... <br /><br />போன மச்சான் திரும்பிவந்தான் வெறும் கையோட!!!!!!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-7791098819176985212010-01-27T15:46:18.984-05:002010-01-27T15:46:18.984-05:00அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை..........அண்ணன் குடுகுடுப்பையை கொஞ்ச நாளாக காணவில்லை....... கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்..........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-35208555233279288562010-01-27T09:37:57.966-05:002010-01-27T09:37:57.966-05:00அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பதிவு...அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-31063565218155889202010-01-27T06:17:04.315-05:002010-01-27T06:17:04.315-05:00நல்லாருக்குங்க..நல்லாருக்குங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-44408822031179653142010-01-27T02:34:47.285-05:002010-01-27T02:34:47.285-05:00TEMPLATE ரொம்ப நல்லா இருக்குங்க.
SPELLING MISTAKE ...TEMPLATE ரொம்ப நல்லா இருக்குங்க.<br />SPELLING MISTAKE குறைஞ்சாப்ல இருக்கு..<br /><br />!!!!<br />ஆனா ஏதோ விஷயம் இருக்குன்னு மட்டும் புரியுதுங்க. இலக்கியவாதியாகிட்டீங்க. :))Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-25701855097040128312010-01-27T01:05:08.222-05:002010-01-27T01:05:08.222-05:00பின் குறிப்பு ஏதோதோ யோசிக்க வைக்குது
சொல்லப்பட்ட ...பின் குறிப்பு ஏதோதோ யோசிக்க வைக்குது<br /><br />சொல்லப்பட்ட விதம் அருமைஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36589473547183647332010-01-27T01:00:39.263-05:002010-01-27T01:00:39.263-05:00நன்றாகவுள்ளது நண்பரே..நன்றாகவுள்ளது நண்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-47141567076148185112010-01-27T00:36:18.695-05:002010-01-27T00:36:18.695-05:00நன்றாக இருக்கிறது நசரேயன்..நன்றாக இருக்கிறது நசரேயன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-83751700795460506152010-01-26T22:18:23.273-05:002010-01-26T22:18:23.273-05:00படிக்க இதமா இருக்குபடிக்க இதமா இருக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63436276105515952612010-01-26T20:43:12.367-05:002010-01-26T20:43:12.367-05:00நல்லா குத்திச்சி பின்(குறிப்பு)
வித்தியாசமானதொரு ...நல்லா குத்திச்சி பின்(குறிப்பு)<br /><br />வித்தியாசமானதொரு இடுக்கை (இத்தளத்தில்) - இரசித்தேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-67961869029251088552010-01-26T20:30:25.393-05:002010-01-26T20:30:25.393-05:00அடேங்கப்பா, அருமையா இருக்கு தளபதி.அடேங்கப்பா, அருமையா இருக்கு தளபதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-58757022272053708862010-01-26T20:23:29.474-05:002010-01-26T20:23:29.474-05:00அருமையா இருக்கு..அருமையா இருக்கு..அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-68930917253201987922010-01-26T20:18:06.761-05:002010-01-26T20:18:06.761-05:00மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதல...மணல் மேட்டில் நான் வைத்த சிற்பங்கள் எல்லாம் விடுதலை அடைந்து தாய் மண்ணை அடைந்தது,நாடு விடுதலை அடைந்து குடியரசு ஆகிவிட்டது, என் போன்றோருக்கு சுவாசிக்கும் காற்றை தவிர எதுவும் சுதந்திரமும் அல்ல, சொந்தமும் அல்ல.<br />................வாசிக்கும் பொழுது, மனதை என்னவோ செய்தது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com