tag:blogger.com,1999:blog-6078090706897622970.post2413602169690455106..comments2023-10-24T07:24:35.496-04:00Comments on என் கனவில் தென்பட்டது: இந்திரலோகத்தில் திலகங்கள்நசரேயன்http://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6078090706897622970.post-60417532881196506172009-06-17T13:29:14.152-04:002009-06-17T13:29:14.152-04:00அய்யோ நான் என் செய்வேன். இந்த அநீதியை கேட்க யாருமே...அய்யோ நான் என் செய்வேன். இந்த அநீதியை கேட்க யாருமே இல்லையா? இந்த அபலையின் குறை தீர்க்க யாருமே இல்லையா? இந்த மேலோகத்திலும் நீதி செத்துவிட்டதா? தர்மம் மாண்டுவிட்டதா? அமாவாசை இருளில் வந்த அண்டங்காக்கையை போல இருண்ட நெஞ்சம் கொண்ட இந்த இரும்பு மனிதர்களை தட்டிக் கேட்போர் யாருமே இல்லையா?<br /><br /><br />--- இப்படியெல்லாம் கேக்க எந்த பழைய ந்ஃஅடிகையும் இல்லையா? கதையில இது இல்லாம டச் இல்லையேப்பா?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-89520898216910586532009-06-17T12:39:02.912-04:002009-06-17T12:39:02.912-04:00//
அவரு மனசு என்னை சட்டியிலே
போட்ட மனுஷன் மாதிரி ...//<br />அவரு மனசு என்னை சட்டியிலே <br />போட்ட மனுஷன் மாதிரி தக..தக ன்னு கொதிச்சிகிட்டு இருக்கு.<br />//<br /><br />அருமையான உவமானம் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-55974248363778953992009-06-17T12:34:24.108-04:002009-06-17T12:34:24.108-04:00//
இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை...//<br />இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை கடலென திரண்ட ரசிகர்களின் சந்தோஷ அலை இந்திர லோகத்தின் கூ ரையை பிரித்து எரிந்தது.பூ உலகிலே கானுவத்கரிய இந்த காட்சி மேலுலக அதிசயமே.<br />//<br /><br />ஆஹா என்னமா ஒரு ரசனையான கனவுங்கோ :)<br /><br />ஆஹா என்னமா ஒரு ரசனையான கனவுங்கோ :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-64983435004070072282009-06-17T12:33:20.491-04:002009-06-17T12:33:20.491-04:00//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.
//
ஆஹா என்...//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.<br />//<br /><br />ஆஹா என்னாமா கனவுலே கூட கண்டிபுடிச்சிட்டீங்க :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-36884805390309019142009-06-17T12:32:30.904-04:002009-06-17T12:32:30.904-04:00அட சந்திரலேகா இருந்தாங்களே அதெ மறந்துட்டீங்களா?அட சந்திரலேகா இருந்தாங்களே அதெ மறந்துட்டீங்களா?RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-87485977761298590332009-06-17T12:30:02.926-04:002009-06-17T12:30:02.926-04:00இந்திரலோகத்தில் திலகங்கள் !!
தலைப்பே அட்டகாசம் போ...இந்திரலோகத்தில் திலகங்கள் !!<br /><br />தலைப்பே அட்டகாசம் போங்க :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-6609486445421927662009-06-17T11:05:08.796-04:002009-06-17T11:05:08.796-04:00அருமை!அருமை!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-51358619439206284532009-06-17T10:48:26.875-04:002009-06-17T10:48:26.875-04:00ஹா..ஹா..ஹா...
படித்தேன் ரசித்தேன்...
:)))ஹா..ஹா..ஹா...<br />படித்தேன் ரசித்தேன்...<br />:)))வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-39825863350802380042009-06-16T23:09:59.891-04:002009-06-16T23:09:59.891-04:00இடுகை செம :-)))!
//நமக்கு பிடிகாதவங்களுக்கு ஏதாவ...இடுகை செம :-)))! <br /><br />//நமக்கு பிடிகாதவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா தெருவுல போற வார எல்லாருட்டையும் சொல்லி சிரிப்பா சிரிப்போம். இந்த உலகத்துக்கே பிடிக்காத ஆளுக்கு பிரச்சனைனா எப்படி இருக்கும். அதுதான் அங்கேயும் நடந்தது .//<br /><br />LOL!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-15026469581893511522009-06-16T22:38:59.397-04:002009-06-16T22:38:59.397-04:00நகைச்சுவை உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது,நச...நகைச்சுவை உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது,நச்ரேயன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-40480869932136126392009-06-16T21:42:40.798-04:002009-06-16T21:42:40.798-04:00//அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை...//அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை தன்ன இன்னுயிரை அவளறியாமல் எட்டி நின்று தட்டி பறிக்கும் கோழை. மக்களின் உயிரை தந்திரமாய் பறிக்க ஆலாய் பறக்கும் குள்ள நரி. மாலை இட்ட மணவாளனை மாய்த்து விட்டு எங்குல பெண்ணுக்கு வேசி பட்டம் கட்ட துடிக்கும் மதி கேட்டவன். உனக்கெல்லாம் மதி ஒரு கேடா.உனக்கெல்லாம் எம அதர்மன் என்றல்லவா பெயரிட வேண்டும்.உனக்கும் உன் வாகனத்துக்கும் ஒரு வித்தியாசம் கண்டுபிடித்தால் கோடி டாலர் கொடுக்கலாம்.இவை எல்லாம் தெரிந்த நானோ எமனுக்கு எமன்.//<br /><br />ஹா...ஹா...ஹா...டயலாக்ஸ் அருமை...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-50599482456738312722009-06-16T21:40:08.364-04:002009-06-16T21:40:08.364-04:00//பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்...//பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்ததேஇல்லை//<br /><br />கலக்கல் பஞ்ச்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63610077844216339162009-06-16T21:39:08.037-04:002009-06-16T21:39:08.037-04:00//அவரு மனசு என்னை சட்டியிலே
போட்ட மனுஷன் மாதிரி த...//அவரு மனசு என்னை சட்டியிலே <br />போட்ட மனுஷன் மாதிரி தக..தக ன்னு <br />கொதிச்சிகிட்டு இருக்கு.//<br /><br />என்ன ஒரு உவமை...?<br />இடத்திற்கு தகுந்த உவமை சொல்லுரதில <br />உங்கள யாரும் அடிச்சிக்க முடியாது...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-13137218840719104722009-06-16T21:11:41.992-04:002009-06-16T21:11:41.992-04:00"அதற்குள் உன் கையை வெட்டி என் இரண்டாம் தாய் வ..."அதற்குள் உன் கையை வெட்டி என் இரண்டாம் தாய் வீடாகிய இம் மேலோகமண்ணுக்கு உரமாகுகிறேன்.சிக்கிரம் வா... வா.. எருமையே"எவ்வளவோ பேரு மண்டையை போட வச்சி மண்ணுக்கு உரமாக்குனவரு , நடிகர் திலகம் போட்ட போடுல எமன் லேசா ஆடித்தான் போய்ட்டாரு.சுத்தி நின்ன நம்ம சனங்க எல்லாம் பந்தயம் கட்ட ஆரமிச்சிட்டாங்க யார் ஜெயிப்பா னு<br /><br />அங்க கூட பந்தயமா<br /><br />வாழ்க நம் மக்களின் கடமை உணர்வுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-43052214841251577162009-06-16T21:10:42.707-04:002009-06-16T21:10:42.707-04:00அற்ப மானிட நீ திமிராக காட்டும் நெஞ்சை நிறுத்தியதே ...அற்ப மானிட நீ திமிராக காட்டும் நெஞ்சை நிறுத்தியதே நான் என்று தெரியாதா?<br />அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை தன்ன இன்னுயிரை அவளறியாமல் எட்டி நின்று தட்டி பறிக்கும் கோழை. மக்களின் உயிரை தந்திரமாய் பறிக்க ஆலாய் பறக்கும் குள்ள நரி. மாலை இட்ட மணவாளனை மாய்த்து விட்டு எங்குல பெண்ணுக்கு வேசி பட்டம் கட்ட துடிக்கும் மதி கேட்டவன். உனக்கெல்லாம் மதி ஒரு கேடா.உனக்கெல்லாம் எம அதர்மன் என்றல்லவா பெயரிட வேண்டும்.<br /><br />பேசாம சினிமாக்கு டயலாக் எழுதபோகலாம் நீங்க என்ன ஒரு நடை....<br /><br />அருமைsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-78948237822240273092009-06-16T15:43:48.906-04:002009-06-16T15:43:48.906-04:00//
பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந...//<br />பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்ததேஇல்லை<br />//<br /><br />:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-75670655725226223942009-06-16T14:24:51.967-04:002009-06-16T14:24:51.967-04:00//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.
//
இந்த வர...//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.<br />//<br /><br />இந்த வரிகள் சர்ச்சைக்குள்ளாகலாம்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-20365971103428761362009-06-16T14:00:42.940-04:002009-06-16T14:00:42.940-04:00ஹா ஹா...
-/\- கும்பிடறேன் சாமியோவ்.ஹா ஹா...<br />-/\- கும்பிடறேன் சாமியோவ்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-57982278229930102692009-06-16T13:39:16.712-04:002009-06-16T13:39:16.712-04:00மக்கள் திலகம்
நடிகர் திலகம்
இவங்களோட நடிகையர் தில...மக்கள் திலகம்<br />நடிகர் திலகம்<br /><br />இவங்களோட நடிகையர் திலகம் வரலியா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-4283841311693135332009-06-16T13:38:13.481-04:002009-06-16T13:38:13.481-04:00//ஒத்த அதிர்வு(resonance) அறிவியல் பாடத்திலே படித்...//ஒத்த அதிர்வு(resonance) அறிவியல் பாடத்திலே படித்திருக்கலாம், //<br /><br />கனவுலயும் படிச்சத்து தான் வரணுமா?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-63011874480878881782009-06-16T13:31:12.343-04:002009-06-16T13:31:12.343-04:00//இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை ...//இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை கடலென திரண்ட ரசிகர்களின் சந்தோஷ அலை இந்திர லோகத்தின் கூ ரையை பிரித்து எரிந்தது.பூ உலகிலே கானுவத்கரிய இந்த காட்சி மேலுலக அதிசயமே.//<br />என்ன என்னமோ சொல்லி கலக்குறீங்க நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-2397627136223897442009-06-16T13:22:36.654-04:002009-06-16T13:22:36.654-04:00அட்ரா சக்கை அட்ரா சக்கை....போட்டு கும்மு கும்முன்ன...அட்ரா சக்கை அட்ரா சக்கை....போட்டு கும்மு கும்முன்னு கும்மு <br /><br />ஆமா...அங்க நம்ம சாவித்ரி பாட்டி, "ஷண்டாளா"-நு திட்டுற கண்ணாம்பாள் பாட்டி எல்லாம் பார்க்கலியா?Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6078090706897622970.post-37098693281079757252009-06-16T12:50:22.691-04:002009-06-16T12:50:22.691-04:00ம்... நாளைக்கும் வரட்டும்!
பார்த்து.. ச்சி ச்சி பட...ம்... நாளைக்கும் வரட்டும்!<br />பார்த்து.. ச்சி ச்சி படித்து விடுவோம்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.com