Tuesday, June 22, 2010

21 ம் நூற்றாண்டு கல்வெட்டு

"அம்மா என்ன எல்லாம் முட்டை முட்டையா இருக்கு "

"அது எல்லாம் உங்க அப்பா பரிச்சையிலே வாங்கின முட்டை இல்லை"

"நான் பதினைந்து முட்டையிலே பன்னிரண்டு எழுத்து எழுதி இருக்கேன்"

"உனக்கு பிடிச்ச எழுத்து எது?"

"அந்த மூணு முட்டை தான்"


21 கருத்துக்கள்:

சந்தனமுல்லை said...

வாவ்! வெகு அழகு! :-) நிச்சயம் நீங்க சொல்லிக்கொடுக்கலைன்னு நல்லாவே தெரியுது....

RAMYA said...

பாப்பா நல்லாவே எழுதறா நசரேயன்:)

ஆனாலும் நடுவிலே இருக்கிற முட்டையை பார்த்தா பாப்பாவுக்கு டெலிபதிலே தெரிஞ்சி போச்சே நீல சாயம் வெளுத்துப் போச்சோ??? :))

RAMYA said...

சேரி போங்க நசரேயன், பாப்பா ரொம்ப புத்திசாலின்னு தெரியுது:)

அம்மாவை கொண்டிருக்கோ??? :))

RAMYA said...

ஓகே, நான் சொல்லிக் கொடுத்த மாதிரி எழுதி காட்டியதிற்கு ஒரு ஸ்வீட் பாக்சு
வாங்க கொடுத்திடுங்க:)

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க :)

goma said...

செம்மொழி மாநாட்டுக்கு எழுதிய கவிதையா...
ஆஹா பேஷ் பேஷ் ரொம்ம்ம்ப நன்னா இருக்கு

vasu balaji said...

அட! பாப்பா அப்பா ப்ளாக் படிச்சிருச்சி போலயே:))

எத்தன வாட்டி சொல்லியிருப்பேன். போறாம நடராஜனும். பாப்பாக்கே பொறுமையில்லாம சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சிடுச்சி. இனிமேலாவது பிழையிருக்காது. வாழ்த்துகள் அண்ணாச்சி:))

சாந்தி மாரியப்பன் said...

உங்க பொண்ணு எழுதிய இடுகையா நசர்.. நல்லாவே இருக்கு, கையெழுத்தும்.

Vidhoosh said...

:) கையெழுத்து ரொம்ப அழகா இருக்கு.

க.பாலாசி said...

//சந்தனமுல்லை said...
வாவ்! வெகு அழகு! :-) நிச்சயம் நீங்க சொல்லிக்கொடுக்கலைன்னு நல்லாவே தெரியுது....//

அவ்வ்வ்வ்வ்வ்.... இப்டி ஆரம்பத்திலேயே கவுத்துட்டாங்களே அண்ணே......

வால்பையன் said...

:-)

Chitra said...

அழகாக எழுதி இருக்கிறாள், சமத்து குட்டி.

நட்புடன் ஜமால் said...

தலைப்புலையே தெரியுதுங்க நீங்க ஒரு இலக்கியவாதின்னு ---

--------------

உண்மையில் ஒரு கல்வெட்டாகத்தான் இருக்கு சில பல வருடங்கள் கழித்து அவர்கல் பார்க்கையில் ...

ஹேமா said...

உண்மையில் கல்வெட்டுத்தான்.
பாராட்டுக்கள் மகளுக்கு.

நசருக்குத்தான் தெரியும் இவ்ளோ எழுத்தும் எழுத எவ்ளோ கஸ்டம்ன்னு !

Anonymous said...

உங்க கையெழுத்து அழகா இருக்கு. :)

ராஜ நடராஜன் said...

தலைப்பும்,படமும் இணைந்த அழகு!

பா.ராஜாராம் said...

:-))

Prathap Kumar S. said...

சில குட்டீங்க அப்பாவை விட ரொம்ப புத்திசாலியா இருக்குமாம்... இப்பத்தான் அது உண்மைன்னு புரியுது... ஒரு பிளாக் ஆரம்சிச்ச கொடுத்துட வேண்டியதுதானே...:))

அன்புடன் மலிக்கா said...

பாப்பவின் கையெழுத்து சூப்பர்.[நான் எழுதுவதுப்போலவேயிருக்கு சின்னப்புள்ளையில] ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

// "அது எல்லாம் உங்க அப்பா பரிச்சையிலே வாங்கின முட்டை இல்லை"//

இது மட்டும் பொய்....கரெக்ட் தானேங்க ... ஹ ஹ ஹ

சூப்பர் மழலை எழுத்து...

முனியாண்டி பெ. said...

:-)

வில்லன் said...

/அமைதிச்சாரல் said...


உங்க பொண்ணு எழுதிய இடுகையா நசர்.. நல்லாவே இருக்கு, கையெழுத்தும்//
அது நசரேயன் எழுதுனது...அவரு கையெழுத்து இப்படிதான் சின்ன புள்ள தனமா இருக்கும்....யாருப்பா அவருக்கு மிட்டாய் பொட்டலம் அனுப்புறது....அத அப்படியே எனக்கு அனுபிருங்க....