Sunday, December 28, 2008

இதை என்னன்னு சொல்ல

உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம்

பண்ணிய

நீ

உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்

என நினைத்தால்

என்

உயிரே போகுது

-----------------------------------------------------------
உன்

கால் கொலுசை

திருடிய எனக்கும்

உன்னை

திருடியவனுக்கும் சிறை

ஆனால்

நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்


75 கருத்துக்கள்:

RAMYA said...

me the 1st

RAMYA said...

படிச்சிட்டு வரேன்!!!!

நசரேயன் said...

வேலை பளு ரெம்ப அதிகமோ

RAMYA said...

//
இதை என்னன்னு சொல்ல
//


ஒண்ணுமே சொல்ல முடியாது

RAMYA said...

//
இதை என்னன்னு சொல்ல
//


ஒண்ணுமே சொல்ல முடியாது

RAMYA said...

//
இதை என்னன்னு சொல்ல
//


ஒண்ணுமே சொல்ல முடியாது

நசரேயன் said...

உண்மை தான்

RAMYA said...

//
இதை என்னன்னு சொல்ல
//


ஒண்ணுமே சொல்ல முடியாது

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

இல்லே உடம்பு சரி இல்லை
வேலையும் அதிகம்

RAMYA said...

//
உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம்

பண்ணிய

நீ

உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்
//


என்னாது சின்ன பிள்ளைதனமா இருக்கு
போக வேண்டியதுதானே
அதே விட்டுட்டு என்
கெஞ்சிகிட்டு இருக்கீங்க

பழமைபேசி said...

ஆகா! தளபதி, ஆத்மார்த்தமான கவிதை!!
ஆயுள் பூராக் கைதிதானா அப்ப?

RAMYA said...

//
என நினைத்தால்

என்

உயிரே போகுது
//

இதெல்லாம் வேறையா ????

RAMYA said...

//
உன்

கால் கொலுசை

திருடிய என்க்கும்
//

என்ன திருடிநீங்களா?
நம்பவே முடியலை?
சேச்சே திருப்பி
குடுத்துடுங்க பாவம் !!!

RAMYA said...

இதற்கு பின் நீங்கள்
எழுதி இருப்பது எனக்கு
ஒன்றும் புரியவில்லை நண்பா!!!

RAMYA said...

//
பழமைபேசி said...
ஆகா! தளபதி, ஆத்மார்த்தமான கவிதை!!
ஆயுள் பூராக் கைதிதானா அப்ப
//

அண்ணன் பழமைபேசி
என்னவோ கேள்வி
கேட்டிருக்காரு என்னா
மூச்சையே காணோம்

Anonymous said...

ஆயுள் கைதி, அரை நாள் கைதின்னு உள்குத்து நிறையா இருக்கு

சின்னப் பையன் said...

என்னத்த சொல்ல, எல்லாத்தையும் ரம்யாவே சொல்லி முடிச்சிட்டாங்க....

சின்னப் பையன் said...

அரசியல்லே சேரப்போறீங்களா... ஜெயில்... கைதி... அப்படின்னுல்லாம் பேச்சு வருதே???????

ஆளவந்தான் said...

//
உன்
கால் கொலுசை
திருடிய எனக்கும்
உன்னை
திருடியவனுக்கும் சிறை
ஆனால்
நான்
இருக்கப்போவதோ
அரை நாள்
அவன்
இருக்கப்போவதோ
ஆயுள் முழுவதும்
//

அது மனச்சுவர் சிறை.
இது மண்சுவர் சிறை.

இது எப்டி இருக்கு.. :)

எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ணமாட்டோமா..

குடுகுடுப்பை said...

கவுஜ அதுக்கு மேல என்னத்த சொல்ல, அதுவும் காதல் கவுஜ

கோவி.கண்ணன் said...

//அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

சொற் பிழை...'அவன்' என்ற இடத்தில் 'பதிவர்கள்' என்று இருக்க வேண்டும் !

:))))))))

அத்திரி said...

//நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

ஐய்யய்யோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தில்லாலங்கடி said...
This comment has been removed by the author.
தில்லாலங்கடி said...

கவிதை ரொம்ப சூப்பர்
நிறைய எழுதுங்க
வாழ்த்துக்கள்

Mahesh said...

//
உன்
கால் கொலுசை
திருடிய எனக்கும்
உன்னை
திருடியவனுக்கும் சிறை
ஆனால்
நான்
இருக்கப்போவதோ
அரை நாள்
அவன்
இருக்கப்போவதோ
ஆயுள் முழுவதும்
//

அப்ப நீங்க தப்பிச்சுட்டீங்களா? :))))

இராகவன் நைஜிரியா said...

//உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம் //

எடுத்த உடனேய வதம் தானா.. அய்யோ பாவம்..

//உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்

என நினைத்தால்

என்

உயிரே போகுது//

முதல்ல வதம் பண்ணியாச்சு.. அப்புறம் உயிர் போனா என்ன, இருந்தா என்ன..

இராகவன் நைஜிரியா said...

/உன்

கால் கொலுசை

திருடிய எனக்கும்

உன்னை

திருடியவனுக்கும் சிறை

ஆனால்

நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும் //

ஆமா -- அரை நாள் கிடைத்தவன்.. கொடுத்து வைத்தவன்..

இராகவன் நைஜிரியா said...

எல்லாம் சரிங்க.. இதுக்கு பேர்தான் கவிதையா?

நமக்கு இதெல்லாம் தெரியாதுங்க..

கொஞ்சம் கத்து கொடுங்களேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒண்ணுங்

கீழ்

ஒன்னு

எழுதினா

கவிதையாமே??

உண்மையா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///உன் கால் கொலுசைதிருடிய எனக்கும் உன்னை திருடியவனுக்கும் சிறை ஆனால் நான் இருக்கப்போவதோ அரை நாள் அவன் இருக்கப்போவதோ
ஆயுள் முழுவதும்///


ஆமாம், அந்த ஆயுள் கைதி நீங்க தானாமே ?? ஊருக்குள்ள யாரோ சொன்னாங்க. ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம்

பண்ணிய
////

அந்தளவுக்கு ஆகி போச்சா??
இருங்க மீதிய படிப்போம் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

///உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்

என நினைத்தால்

என்

உயிரே போகுது///


ஆஹா, பட்சி ஒரு இடத்துல சிக்கிடிச்சி போல??
ஆமா யாரு அந்த (????)

http://urupudaathathu.blogspot.com/ said...

//உன்

கால் கொலுசை

திருடிய எனக்கும்///

ஒ.. அத அடகு வைக்க தான் அந்த சேட்டு கடை வாசல்ல நின்னுகிட்டு இருந்தீங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

கவுஜ ஒரு தரம்..

கவுஜ ரெண்டு தரம்..

கவுஜ மூணு தரம் ...

http://urupudaathathu.blogspot.com/ said...

கதை,

கவிதை,

கட்டுரை,

மொக்கை,

நகைச்சுவை

என்று பல பரிமாணங்களில் கலக்கும் அண்ணன் வாழ்க ..

( மறக்காம நான் கேட்டத அனுப்பிடுங்க)

http://urupudaathathu.blogspot.com/ said...

கதை,

கவிதை,

கட்டுரை,

மொக்கை,

நகைச்சுவை

என்று பல பரிமாணங்களில் கலக்கும் அண்ணன் வாழ்க ..

( மறக்காம நான் கேட்டத அனுப்பிடுங்க)

நசரேயன் said...

/*என்னாது சின்ன பிள்ளைதனமா இருக்கு
போக வேண்டியதுதானே
அதே விட்டுட்டு என்
கெஞ்சிகிட்டு இருக்கீங்க
*/
அதைத் தானே பண்ணினேன்

நசரேயன் said...

கும்மி அடிச்க ரம்யா தேவி/ பூலான் தேவிக்கு நன்றி

நசரேயன் said...

/*
ஆகா! தளபதி, ஆத்மார்த்தமான கவிதை!!
ஆயுள் பூராக் கைதிதானா அப்ப?
*/
ஆமா

நசரேயன் said...

/*
ஆயுள் கைதி, அரை நாள் கைதின்னு உள்குத்து நிறையா இருக்கு
*/
வெளி குத்து அம்மணி, அது தான் இப்படி

நசரேயன் said...

/*
அரசியல்லே சேரப்போறீங்களா... ஜெயில்... கைதி... அப்படின்னுல்லாம் பேச்சு வருதே???????
*/
தயார் படித்தி கிட்டு இருக்கேன்

நசரேயன் said...

/*
கவிதை ரொம்ப சூப்பர்
நிறைய எழுதுங்க
வாழ்த்துக்கள்
*/
நீங்க வாழ்த்துற மாதிரி தெரியலையே :)

நசரேயன் said...

/*
//அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

சொற் பிழை...'அவன்' என்ற இடத்தில் 'பதிவர்கள்' என்று இருக்க வேண்டும் !

:))))))))
*/
ஆமா அப்படியும் போடலாம்

நசரேயன் said...

/*
//
உன்
கால் கொலுசை
திருடிய எனக்கும்
உன்னை
திருடியவனுக்கும் சிறை
ஆனால்
நான்
இருக்கப்போவதோ
அரை நாள்
அவன்
இருக்கப்போவதோ
ஆயுள் முழுவதும்
//

அது மனச்சுவர் சிறை.
இது மண்சுவர் சிறை.

இது எப்டி இருக்கு.. :)

எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ணமாட்டோமா..
*/
இதுவல்லவோ கவிதை

நசரேயன் said...

/*
//நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

ஐய்யய்யோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
*/
ஹும்..என்ன செய்ய

நசரேயன் said...

/*
//
உன்
கால் கொலுசை
திருடிய எனக்கும்
உன்னை
திருடியவனுக்கும் சிறை
ஆனால்
நான்
இருக்கப்போவதோ
அரை நாள்
அவன்
இருக்கப்போவதோ
ஆயுள் முழுவதும்
//

அப்ப நீங்க தப்பிச்சுட்டீங்களா? :))))
*/
தப்பிச்சுட்டேன்

நசரேயன் said...

/*
கவுஜ அதுக்கு மேல என்னத்த சொல்ல, அதுவும் காதல் கவுஜ
*/
நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்

நசரேயன் said...

/*
முதல்ல வதம் பண்ணியாச்சு.. அப்புறம் உயிர் போனா என்ன, இருந்தா என்ன..
*/
ஒரு நப்பாசை தான்

நசரேயன் said...

/*
கதை,

கவிதை,

கட்டுரை,

மொக்கை,

நகைச்சுவை

என்று பல பரிமாணங்களில் கலக்கும் அண்ணன் வாழ்க ..

( மறக்காம நான் கேட்டத அனுப்பிடுங்க)
*/
புல் புல்லுக்கட்டு வண்டியில வருது

நசரேயன் said...

கும்மி அடிச்சுட்டு போன அணிமாவுக்கு நன்றி

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே உங்களுக்கு ஒரு விருது குடுத்துருக்கேன்.. அப்படியே வந்து வாங்கிட்டு போங்க..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பார்க்கவும்

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னுடைய பல பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன்

நட்புடன் ஜமால் said...

சக்கையா கவிதை சொல்லிப்புட்டு

மொக்கைன்னு போட்டிறுக்கீங்க ...

Anonymous said...

ச்சு...ச்சு.. யப்பா.. முடியல்ல... அந்த கொலுசு எங்கே நண்பா?

புதியவன் said...

காமெடியாக இருந்தாலும் கவிதை அழகு...

நசரேயன் said...

/*
சக்கையா கவிதை சொல்லிப்புட்டு

மொக்கைன்னு போட்டிறுக்கீங்க ...
*/
நீங்க உண்மையை தான் சொல்லுறீங்கன்னு நம்புறேன் ஜமால்

நசரேயன் said...

/*ச்சு...ச்சு.. யப்பா.. முடியல்ல... அந்த கொலுசு எங்கே நண்பா?
*/
சேட்டு கடையிலே இருக்கு

நசரேயன் said...

/*
காமெடியாக இருந்தாலும் கவிதை அழகு...
*/
நன்றிங்க புதியவன்

A N A N T H E N said...

//நான்

இருக்கப்போவதோ

அரை நாள்//

:)

Aero said...

etho kavithanu nu solra....kettukuren..

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

ஏன் அவரு அவங்களை இவரு கல்யாணம் செய்துக்கிட்டாரா

ஹி ஹி ஒரே ஒரு டவுட்டு
அவ்ளோதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்களெ இதை கவிதை இல்லை, என்னன்னு சொல்ல அப்படீன்னு சொல்லீட்டீங்க.

அப்புறம் நாங்க என்ன சொல்ல..

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

நசரேயன் said...

/*//நான்

இருக்கப்போவதோ

அரை நாள்//

:)*/

வாங்க A N A N T H E N

நசரேயன் said...

/*etho kavithanu nu solra....kettukuren..
*/
சரி நானும் கேட்டுகிறேன்

நசரேயன் said...

/*
அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்//

ஏன் அவரு அவங்களை இவரு கல்யாணம் செய்துக்கிட்டாரா

ஹி ஹி ஒரே ஒரு டவுட்டு
அவ்ளோதான்.
*/
உண்மையும் அது தான்

Anonymous said...

//
ச்சு...ச்சு.. யப்பா.. முடியல்ல... அந்த கொலுசு எங்கே நண்பா?
//
சேட்டு கடையிலே இருக்கு
//
வாழ்க தமிழகம்.

Anonymous said...

ரெடி ஒண்ணு...

Anonymous said...

2...

Anonymous said...

3...

Anonymous said...

4...

Anonymous said...

அப்படி 75-வது நான் தான். இப்போம் என்ன செய்வீங்க... இப்போம் என்ன செய்வீங்க.