Saturday, November 15, 2008

சிறகு விரித்தால்-கல்லூரியில் முதல் பரிசு பெற்ற கவுஜ


கதிரவன் சிறகு விரித்தால்

தாமரை மலரும்

சந்திரன் சிறகு விரித்தால்

அல்லி மலரும்

மொட்டுக்கள் சிறகு விரித்தால்

மலர்கள் மலரும்

மலர்கள் சிறகு விரித்தால்

மணம் மலரும்

கன்னியின் கடைக்கண் பார்வை சிறகு விரித்தால்

காதல் மலரும்

இதயம் சிறகு விரித்தால்

மனித நேயம் மலரும்

மனித நேயம் சிறகு விரித்தால்

ஒற்றுமை மலரும்

முக்கிய அறிவிப்பு : இது ஒரு மீள்பதிவு


27 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

எல்லாரும் என்ன மாதிரியே கவிஞாரும் முயற்சி.
ஆனாலும் நல்லாதான் இருக்கு, ரொம்ப மென்மையா இருக்கே உங்க தங்கமணி எழுதுனதா.

பழமைபேசி said...

இது!

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))

Aero said...

athuku ithu evloyo thevala...

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒ.. இதுக்கு பேரு தான் கவிதையா??

http://urupudaathathu.blogspot.com/ said...

போன கவிதை கொலை வெறி கவிதையா?/
விளக்கம் தேவை

நசரேயன் said...

/*
எல்லாரும் என்ன மாதிரியே கவிஞாரும் முயற்சி.
ஆனாலும் நல்லாதான் இருக்கு, ரொம்ப மென்மையா இருக்கே உங்க தங்கமணி எழுதுனதா.
*/
உண்மைய கண்டு பிடிகத்துலே நீங்க கில்லாடி

நசரேயன் said...

/*
இது!
*/
எப்படி?

நசரேயன் said...

/*
;-)))
*/
வாங்க ஐயா

நசரேயன் said...

/*
athuku ithu evloyo thevala...
*/
அப்படியா?
இன்னும் நிறைய இருக்கு

நசரேயன் said...

/*
நல்லா இருக்கு
*/

நீங்க சொன்ன நல்லத்தான் இருக்கும் அணிமா

நசரேயன் said...

/*
ஒ.. இதுக்கு பேரு தான் கவிதையா??
*/
கவுஜ

நசரேயன் said...

/*
போன கவிதை கொலை வெறி கவிதையா?/
விளக்கம் தேவை
*/
பதிவு போட்டு விளக்கம் சொல்லுறேன்

rapp said...

me the 15th:):):)

rapp said...

இந்த சாதாக் கவுஜைக்கே இப்படியா, நாங்கெல்லாம் ஏன்னா மாதிரி கருத்துக் குத்து கவுஜய ஸ்கூல்லயே எழுதிருக்கோம்:):):)

S.R.Rajasekaran said...

இந்த மாதிரி கவிதை எழுதின நானும் கவிதை எழுத வேண்டி வரும்


supper மாபிள்ள

நசரேயன் said...

/*
இந்த சாதாக் கவுஜைக்கே இப்படியா, நாங்கெல்லாம் ஏன்னா மாதிரி கருத்துக் குத்து கவுஜய ஸ்கூல்லயே எழுதிருக்கோம்:):):)
*/
வாங்க ராப்
எதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை

நசரேயன் said...

/*
இந்த மாதிரி கவிதை எழுதின நானும் கவிதை எழுத வேண்டி வரும்


supper மாபிள்ள
*/
காச பணமா அவுத்து உடு கருத்து சொல்ல நான் இருக்கேன்

நசரேயன் said...

சோதனை மேல் சோதனை

நசரேயன் said...

சோதனை மேல் சோதனை

Anonymous said...

சோதனை மேல் சோதனை

பழமைபேசி said...

சம்பிரதாய வருகைப் பதிவு!

http://urupudaathathu.blogspot.com/ said...

24

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டாச்சு 25 ,
எங்கேப்பா அந்த சோடா??

குடுகுடுப்பை said...

அய்யா கவுஜர், புது பதிவ போடுங்க

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு யாரோட கவிதை கொஞ்சம் சொளிருங்களேன். அவங்கள ஒரு ப்லோக் ஓபன் பண்ண சொல்லலாம்.