Tuesday, November 25, 2008

ஏன் என்று தெரியவில்லை!!!

நான்
உன்னை மட்டும் தானே
தேடி வந்தேன்
ஏன்
என்னை மட்டும் ஊரே தேடுது
-------------------------------------------------------------
அடி சறுக்கி
விழுந்து விட்டாயாயென
உன்னை தடுக்க வந்த
என்னை ஏன்
அடி அடியை அடித்தார்கள்
--------------------------------------------------------------
மொத்தமா கொடு
என்று நீ சொன்னதிற்கு
முத்ததையா என கேட்ட
என்னை ஏன்
மொத்து
மொத்தினார்கள்
-----------------------------------------------------------------
நீ
வைத்திருக்கும் நாயை
நாய் என்றதற்கு
ஏன் என்னை
நாயாய் அடித்தார்கள்
---------------------------------------------------------------
[மேல இருக்கதுக்கு காரணம் தெரிஞ்சா சொல்லிபுட்டு போங்கோ, இப்படி எல்லாம் கவுஜ எழுதி "அஞ்ச நெஞ்சன்" பழமைபேசியை தொட முடியாதுன்னு எனக்கும் தெரியும்]


35 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

உங்க அழகுல சொக்கி இருக்கும்

பழமைபேசி said...

//ஏன் என்னை மட்டும் ஊரே தேடுது?
//

நீங்க கெளப்புங்க மன்மத இராசா!

Anonymous said...

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது

Anonymous said...

ஒவ்வொன்றின் முடிவும் கும்மி தானா? அனுபவ கவிதையா இது என மண்டபத்தில் சிலர் கேட்கின்றார்கள்!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா...கிளம்பிட்டாரய்யா...

நசரேயன் said...

/*
உங்க அழகுல சொக்கி இருக்கும்
*/
இருக்கும்..இருக்கும்

நசரேயன் said...

/*
//ஏன் என்னை மட்டும் ஊரே தேடுது?
//

நீங்க கெளப்புங்க மன்மத இராசா!
*/
உண்மையை தானே சொன்னேன்

நசரேயன் said...

/*
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது
*/
கிட்டத்தட்ட அதே மாதிரிதான்

நசரேயன் said...

/*
ஒவ்வொன்றின் முடிவும் கும்மி தானா? அனுபவ கவிதையா இது என மண்டபத்தில் சிலர் கேட்கின்றார்கள்!!
*/
முதல் கவுஜ உண்மையிலே அனுபவ கவிதை தான்

நசரேயன் said...

/*
ஆஹா...கிளம்பிட்டாரய்யா...
*/
வாங்க ஐயா, இது கவுஜ வாரம்

முரளிகண்ணன் said...

:-))))))))

நசரேயன் said...

/*
:-))))))))
*/
வாங்க முரளிகண்ணன்

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். அப்பனும் நோக்கினான் அடித்தே நொறுக்கினான் - கவிதை ஞாபகத்துக்கு வருது

//

வாங்கினது சின்ன அம்மினியும் /ரங்குனியுமா

S.R.Rajasekaran said...

நீ தப்புதப்பா அர்த்தம் புரிஞ்சிக்கிட்ட மாப்பிள்ள இது ஒருதலை காதல்

S.R.Rajasekaran said...

மொத்தமா கொடு

என்று நீ சொன்னதிற்கு

முத்ததையா என கேட்ட

என்னை ஏன்

மொத்து

மொத்தினார்கள்/////

இத மட்டும் கரக்டா புரிஞ்சிக்க

நசரேயன் said...

/*
நீ தப்புதப்பா அர்த்தம் புரிஞ்சிக்கிட்ட மாப்பிள்ள இது ஒருதலை காதல்
*/
தெரியாம போச்சே என்ன செய்ய ?

நசரேயன் said...

/*
மொத்தமா கொடு

என்று நீ சொன்னதிற்கு

முத்ததையா என கேட்ட

என்னை ஏன்

மொத்து

மொத்தினார்கள்/////

இத மட்டும் கரக்டா புரிஞ்சிக்க
*/
ஒரு மனுஷனுக்கு அடி விழுந்தா என்ன சந்தோசம்

Anonymous said...

yevalavu prachana kadhala...
athanala than nanga kadhala thadurathu illa...(only incoming love; no outgoing)

கிரி said...

:-))கவிதை!! கலக்கல் :-)

கிரி said...

:-))கவிதை!! கலக்கல் :-)

Aero said...

Namma urla amman koil pakkathula oru ponna thedikkittu irunthiye appa avanga annan unna uru full-a thedinane atha ippa kavithaya eluthirukuya da...

Nalla iruku...

palasa marakama irukiye...

S.R.Rajasekaran said...

Namma urla amman koil pakkathula oru ponna thedikkittu irunthiye appa avanga annan unna uru full-a thedinane atha ippa kavithaya eluthirukuya



அப்ப இதுதான் உண்மையா

அது சரி(18185106603874041862) said...

//
நீ

வைத்திருக்கும் நாயை

நாய் என்றதற்கு

ஏன் என்னை

நாயாய் அடித்தார்கள்

//

இது எனக்கும் புரியல. ஏன்?

Anonymous said...

ரொம்ப நாலா ப்லோக் பக்க முடியல. ஏன்னா கொஞ்சம் பிஸி வேலைல. அடி சறுக்கி க்கு பதிலா அடி சிர்றுக்கின்னு எழுதி இருந்தா ரொம்ப சரியா இருந்திருக்கும்.

rapp said...

me the 25th:):):)

rapp said...

லேட் கம்மரானத்துக்கு மன்னிக்கவும்:):):)

rapp said...

ஆனா நான் இங்கெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தடையுத்தரவு இருக்கே:):):)

நசரேயன் said...

/*
ரொம்ப நாலா ப்லோக் பக்க முடியல. ஏன்னா கொஞ்சம் பிஸி வேலைல. அடி சறுக்கி க்கு பதிலா அடி சிர்றுக்கின்னு எழுதி இருந்தா ரொம்ப சரியா இருந்திருக்கும்.
*/
நீங்க வில்லன் அப்படித்தானே சொல்லுவீங்க

நசரேயன் said...

/*:-))கவிதை!! கலக்கல் :-)*/

வாங்க கிரி

நசரேயன் said...

/*
Namma urla amman koil pakkathula oru ponna thedikkittu irunthiye appa avanga annan unna uru full-a thedinane atha ippa kavithaya eluthirukuya da...

Nalla iruku...

palasa marakama irukiye...
*/
நீ ஒருத்தன் போதும் போலே தெரியுது

நசரேயன் said...

/*
Namma urla amman koil pakkathula oru ponna thedikkittu irunthiye appa avanga annan unna uru full-a thedinane atha ippa kavithaya eluthirukuya



அப்ப இதுதான் உண்மையா
*/
மனசுக்குள்ளே வச்சுக்கோ

நசரேயன் said...

/*
ஆனா நான் இங்கெல்லாம் பின்னூட்டம் போடக்கூடாதுன்னு தடையுத்தரவு இருக்கே:):):)
*/
வாங்க ராப்,
ஏதோ வெளிநாட்டு சதியா இருக்கும், எப்.பி.ஐ வச்சு விசாரிக்கனுமே

Anonymous said...

நான்

உன்னை மட்டும் தானே

தேடி வந்தேன்

ஏன்

என்னை மட்டும் ஊரே தேடுது


Comments
===========

ஏன்னா நீ என் தங்கச்சியையும் சேத்து தேடிருக்க

Anonymous said...

நீ

வைத்திருக்கும் நாயை

நாய் என்றதற்கு

ஏன் என்னை

நாயாய் அடித்தார்கள்


Comments
=========
ஏன்னா அது சிலேடை. நாய பேசுற மாதிரி என்னை பேசினா, நாய அடிச்ச மாதிரி அடிக்காம கொஞ்சவா செய்வாங்க.

Anonymous said...

ஒரு கவிதை எப்ப வுருவாகும் அனுபவத்தில் தானே.