Saturday, November 15, 2008

தீவிரவாதியா? பைத்தியாமா?

முன் குறிப்பு:
தயவு செய்து இலக்கிய மனசுக்காரங்க கிழே போங்கோ, இளகிய மனசுக்காரங்க மேல போகலாம்.

குண்டு வைக்கவில்லை
வெடி குண்டு
குண்டு வைக்கவில்லை
பொட்டியை தூக்கவில்லை
ஒட்டு
பொட்டியை தூக்கவில்லை
பிரிக்க சண்டை போடலை
நாட்டை
பிரிக்க சண்டை போடலை

பேசச்சொன்னேன்
தமிழ்
பேசச்சொன்னேன்

தீவிரவாதின்னு சொன்னார்கள்
என்னை
தீவிரவாதின்னு சொன்னார்கள்

பைத்தியமுன்னு சொன்னார்கள்
என்னை
பைத்தியமுன்னு சொன்னார்கள்
பின் குறிப்பு: என்னை கவுஜ எழுத சொன்ன குடுகுடுப்பையை யாரும் தொட்டா அமெரிக்காவே அதிரும்


28 கருத்துக்கள்:

முரளிகண்ணன் said...

mudiyala

குடுகுடுப்பை said...

அண்ணே உங்கள நான் எப்பங்க கவுஜ எழுத சொன்னேன், என்ன விட்டுருங்கண்ணே

பழமைபேசி said...

பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க!!

புளிச்ச கள்ளுன்னாங்க!
பழசுன்னும் சொன்னாங்க!!

குடுகுடுப்பை said...

//பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க!!

புளிச்ச கள்ளுன்னாங்க!
பழசுன்னும் சொன்னாங்க!!//

பெரிச யாரு கேலி பண்ணது, சொல்லுங்க பழசு காலி பண்ணிருவோம் உங்க கள்ள கொடுத்தே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))))))

பழமைபேசி said...

// குடுகுடுப்பை said...

பெரிச யாரு கேலி பண்ணது, சொல்லுங்க பழசு காலி பண்ணிருவோம் உங்க கள்ள கொடுத்தே.
//

மாடு மேய்க்குற மணவாளன்! :-o)

அது சரி said...

யாரையாவது தீவிரவாதி ஆக்காம விடமாட்டீங்க போலருக்கே? :0)

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க!!

புளிச்ச கள்ளுன்னாங்க!
பழசுன்னும் சொன்னாங்க!!//

பெரிச யாரு கேலி பண்ணது, சொல்லுங்க பழசு காலி பண்ணிருவோம் உங்க கள்ள கொடுத்தே.

//

அப்ப பெருச காலி பண்றதுன்னு பொதுக்குழு கூட்டி முடிவெடுத்தாச்சி போலருக்கே? :0)

புளிச்ச கள்ளு மிச்சம் மீதி இருந்தா இங்க தள்ளுங்க..குடிச்சி ரொம்ப நாளாச்சி!

ஆட்காட்டி said...

கேள்விக்குப் பதில் பைத்தியம்-மற்றவர்களுக்கு.

நசரேயன் said...

/*
mudiyala
*/
என்னாலையும் முடியல

நசரேயன் said...

/*
அண்ணே உங்கள நான் எப்பங்க கவுஜ எழுத சொன்னேன், என்ன விட்டுருங்கண்ணே
*/
ஒரு வேலை கனவுல சொன்னீங்களா?

நசரேயன் said...

/*
அண்ணே உங்கள நான் எப்பங்க கவுஜ எழுத சொன்னேன், என்ன விட்டுருங்கண்ணே
*/
ஒரு வேலை கனவுல சொன்னீங்களா?

Aero said...

ippave kanna kattuthe.....night full-a thungama yochipeengala da...


mudiaya.... Nalla vela Seethalai Sathanar uyiroda illa....

mutha rendu line laye madaya potturuparu da..

S.R.Rajasekaran said...

அடடா என்ன கவித இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்

உன்னை தீவிரவாதின்னு சொல்லுவார்கள்
தமிழ் -தீவிரவாதின்னு சொல்லுவார்கள்

அது சரி ஏன் பைத்தியம்னு சொன்னாங்க

நசரேயன் said...

/*
யாரையாவது தீவிரவாதி ஆக்காம விடமாட்டீங்க போலருக்கே? :0)
*/
எழுதுனதோட நோக்கமும் அதுதான்

நசரேயன் said...

/*
பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க!!

புளிச்ச கள்ளுன்னாங்க!
பழசுன்னும் சொன்னாங்க!!
*/
சுண்ட கஞ்சி விடு பட்டு போச்சு

நசரேயன் said...

/*
;-)))))))
*/
வாங்க ராதகிருஷ்ணன் ஐயா

நசரேயன் said...

/*
கேள்விக்குப் பதில் பைத்தியம்-மற்றவர்களுக்கு.
*/

சரியா சொன்னீங்க அதையே தான் நானும் நினைத்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
ippave kanna kattuthe.....night full-a thungama yochipeengala da...
*/
கனவுல வருது என்ன செய்ய

/*
mudiaya.... Nalla vela Seethalai Sathanar uyiroda illa....
*/
அந்த தைரியம் தான் எனக்கும்

/*
mutha rendu line laye madaya potturuparu da..
*/
போட்டுட்டேன்


*/

நசரேயன் said...

/*
அடடா என்ன கவித இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்

உன்னை தீவிரவாதின்னு சொல்லுவார்கள்
தமிழ் -தீவிரவாதின்னு சொல்லுவார்கள்

அது சரி ஏன் பைத்தியம்னு சொன்னாங்க
*/
தமிழ் பைத்தியமா இருக்கலாம்

Aero said...

yarachum intha pattuku tune-a potta nalla irukum.

நசரேயன் said...

/*yarachum intha pattuku tune-a potta nalla irukum.*/

இளைய ராஜா இசைக்கு சொல்லி இருக்கேன்

புதுகை.அப்துல்லா said...

அண்ணே இன்னைக்கு வருகிற பல கவிதைகள விட இது நல்லாத்தான் இருக்கு :))

நசரேயன் said...

/*
அண்ணே இன்னைக்கு வருகிற பல கவிதைகள விட இது நல்லாத்தான் இருக்கு :))
*/
நன்றி அண்ணே நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்

பெருசு said...

//பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க//

//அப்ப பெருச காலி பண்றதுன்னு பொதுக்குழு கூட்டி முடிவெடுத்தாச்சி போலருக்கே//

அண்ணே,என்னைய வெச்சு ஏதாச்சும் காமெடி கீமெடி நடக்குதா இங்க.

நசரேயன் said...

/*
//பெருசுன்னும் சொன்னாங்க!
கேலியுந்தாஞ் செஞ்சாங்க//

//அப்ப பெருச காலி பண்றதுன்னு பொதுக்குழு கூட்டி முடிவெடுத்தாச்சி போலருக்கே//

அண்ணே,என்னைய வெச்சு ஏதாச்சும் காமெடி கீமெடி நடக்குதா இங்க.
*/
சத்தியமா இல்லண்ணே, ஏன்னா நான் ரெம்ப நல்லவன், உங்களையே மாதிரியே

அமிர்தவர்ஷினி அம்மா said...

பின் குறிப்பு: என்னை கவுஜ எழுத சொன்ன குடுகுடுப்பையை யாரும் தொட்டா அமெரிக்காவே அதிரும்

குடுகுடுப்பையார் கிட்ட போய் “தங்கமணி”ன்னு சொல்லுங்க
அவரு அலறுவதில் இந்தியாவே அதிரும்.

மத்தபடி கவிதை கவிதைமாதிரியே இருந்தது.

நசரேயன் said...

/*
பின் குறிப்பு: என்னை கவுஜ எழுத சொன்ன குடுகுடுப்பையை யாரும் தொட்டா அமெரிக்காவே அதிரும்

குடுகுடுப்பையார் கிட்ட போய் “தங்கமணி”ன்னு சொல்லுங்க
அவரு அலறுவதில் இந்தியாவே அதிரும்.

மத்தபடி கவிதை கவிதைமாதிரியே இருந்தது.
*/
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
ஒ.. எல்லோருக்கும் இந்த உண்மை தெரிஞ்சு போச்சா?