Monday, May 5, 2008

அவள்

தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது ..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தன்..


2 கருத்துக்கள்:

மனதின் ஓசை said...

//உயிரும்தன்//

spelling check pannu machi.

Anonymous said...

எல்லா கவிதையும் ரொம்ப சூப்பர். ரொம்ப மனச தொட்டுடுச்சு.