Friday, August 22, 2008

சிறகு விரித்தால்

கதிரவன் சிறகு விரித்தால் தாமரை மலரும்
சந்திரன் சிறகு விரித்தால் அல்லி மலரும்
மொட்டுக்கள் சிறகு விரித்தால் மலர்கள் மலரும்
மலர்கள் சிறகு விரித்தால் மணம் மலரும்
கன்னியின் கடை கண் பார்வை சிறகு விரித்தால் காதல் மலரும்
இதயம் சிறகு விரித்தால் மனித நேயம் மலரும்
மனித நேயம் சிறகு விரித்தால் ஒற்றுமை மலரும்


3 கருத்துக்கள்:

மனதின் ஓசை said...
This comment has been removed by the author.
மனதின் ஓசை said...

கல்லூரியின் கவிதை போட்டியில் பரிசு வென்ற கவிதையை மறுபடி படிப்பதில் மகிழ்ச்சி.

தொடர்ந்து எழுது..

ஆமா திரைக்கதை எழுதறது எந்த அளவில இருக்கு?

word verification-ஐ தூக்கிவிடு..

Anonymous said...

கல்யாணமானவள் கடை கண் பார்வை சிறகு விரித்தால் என்ன மலரும்?